நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

சென்ற வாரம் இலங்கை-சண்டே ரைம்ஸ்

Germany- AfD chases historic breakthrough

No, we are not on the eve of World War III

சென்ற வாரம் இலங்கை-சண்டே ரைம்ஸ்

Namal’s arrest on bribery charges sparks political stormSLPP links arrest to Govt fears over young Rajapaksa’s growing popularityUNP condemns arrest as deliberate bid to sabotage Sept 12 rally; SJB silentNPP sources say they see Namal and Ranil as challengesHerath to skip UNHRC session; praise and criticism for NPP govt in council’s advanced reportIndia’s Defence Minister in Sri Lanka on Sept 9; New Delhi pushes for KKS and other strategic projectsBy Our ST Political Desk 07-09-2026Amid chaotic scenes, with a large group of visibly emotional supporters shouting “Jayawewa“, Sri Lanka Podujana Peramuna (SLPP) National Organiser and parliamentarian Namal Rajapaksa was bundled into a prison bus outside the Colombo Chief Magistrate’s Court on Friday evening after being ordered to be remanded until September 18. Even though it was only a short distance from the prison gates to the bus, it was a struggle for prison officers and police to take Mr Rajapaksa through the throng of SLPP supporters and media personnel jostling to capture the moment on their cameras.The eldest son of former President Mahinda Rajapaksa was arrested earlier that afternoon after being questioned for almost five hours by the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) over its ongoing probe into the purchase of Airbus aircraft for the national carrier, SriLankan Airlines. The case involves the purchase of six A330 and four A350 aircraft and the lease of four other planes in deals agreed to between 2012 and 2013.Issuing a media statement announcing his arrest, the CIABOC said Namal Rajapaksa had been arrested on charges of obtaining USD 800,000 as part of a bribe amounting to EUR 1.454 million for the Airbus deal. The funds had initially been deposited to a Standard Chartered Bank (SCB) account in Singapore maintained by a company called Biz Solutions Inc. A total of USD 800,000 received as part of the alleged bribe had subsequently been deposited into an OCBC bank account, also in Singapore, maintained by Sabre Vision Holdings Ltd. The company belonged to a Sri Lankan businessman. The businessman had then converted the USD 800,000 to its equivalent in Sri Lankan rupees, amounting to Rs. 100 million, which was then allegedly handed over to Mr Rajapaksa by the businessman on several occasions in 2014 and 2015, according to CIABOC. The release further stated that Mr Rajapaksa was arrested following a statement given to the Commission’s investigators by this businessman and the statements of France’s Airbus company officials, who had visited the Commission on several occasions, as well as various documents and other evidence obtained during the investigation.Once Mr Rajapaksa was produced before the Colombo Chief Magistrate’s Court, further details were revealed regarding the status of the investigation and circumstances that led to the arrest. Appearing for the CIABOC, Deputy Solicitor General (DSG) Janaka Bandara informed court that the arrest followed a joint probe conducted by the CIABOC and the Criminal Investigation Department (CID). That investigation, which had received mutual assistance from Australia, Singapore, France and the United States, was now in its final stage, he told the court. The court was further informed that Biz Solutions Inc, registered in Brunei, was a dummy company owned by Priyanka Neomali Wijenayake, wife of former SriLankan Airlines Chief Executive Officer (CEO) Kapila Chandrasena. Funds amounting to USD 800,000 had then been transferred from the SCB account maintained by Biz Solutions Inc. to the OCBC account maintained by Sabre Vision Holdings Ltd., owned by Sri Lankan businessman Nimal Perera. Mr Perera is now in Australia, and investigators who had travelled to the country recently had interviewed him as part of the investigation. He had refused to return to Sri Lanka, citing alleged death threats against him, but had given a sworn affidavit to investigators that he had converted the USD 800,000 received by his company into Sri Lankan rupees and handed the money over to Namal Rajapaksa. The money amounted to Rs 100 million based on the exchange rate prevailing at the time.The DSG stated that the CIABOC is opposing bail being granted to the suspect, as a certificate had been submitted by its Director General under Section 149 of the Anti-Corruption Act, requiring special circumstances to be established for bail.President’s Counsel Sampath Mendis, appearing for Mr Rajapaksa, sought bail for his client, arguing that the MP had been arrested solely on the basis of a statement made by Nimal Perera. He stressed that neither French officials nor officials from Airbus had stated that they had given money to Mr Rajapaksa.Mr Mendis also questioned the credibility of Mr Perera, pointing out that another case involving Mr Perera was currently being heard in the High Court in relation to the ‘Krrish deal’. In that case too, it had been alleged that money had been received into an account belonging to a company named Sabre Vision Holdings Ltd. However, in that case, Nimal Perera had stated that the account did not belong to him but to an Italian friend, the counsel stated. In 2019, the CID did not believe what Nimal Perera said. If so, how can Nimal Perera be believed in 2026, asked Mr Mendis.The court, however, remanded Mr Rajapaksa after ruling that the defence had been unable to present exceptional circumstances that merited granting bail to the suspect.Mr Rajapaksa had been notified to present himself before the CIABOC on Friday and had come prepared for his possible arrest, SLPP sources said. The main reason for their suspicion was that the National People’s Power (NPP) administration was determined to thwart the SLPP’s planned public rally scheduled to take place on September 12 in Anuradhapura. President Anura Kumara Dissanayake too is expected to attend an NPP public rally in the same historic town the following day, September 13.The NPP is stressing that the public rallies headed by the President are being held to mark the second anniversary of Mr Dissanayake being elected President. Nevertheless, there is no denying that they are coming hot on the heels of a largely well-received programme begun by Namal Rajapaksa, where the SLPP’s National Organiser travelled to villages in various parts of the country, listening to issues faced by the people and holding small-scale public meetings. Given the success of the programme, the SLPP had decided to expand the meetings by holding large public rallies, with the first of these to be held in Anuradhapura on September 12.Namal Rajapaksa believed that as soon as these meetings started, the government’s popularity would plunge even further as more voters flocked to the SLPP. As such, he and the party were aware that the government would do everything possible to prevent this, claimed SLPP General Secretary Sagara Kariyawasam. “Arresting him under any pretext was the easiest route. We were ready for that eventuality and had been making preparations,” Mr Kariyawasamn said.Indeed, ensuring that the Anuradhapura rally goes ahead as planned was uppermost in the mind of Mr Rajapaksa as well, even as he was sitting in court on Friday while his case was being heard. He had briefly spoken with a group of his close confidants, including former Minister Johnston Fernando, SLPP Hambantota District MP D.V. Chanaka, former MP Sanjeewa Edirimanna and General Secretary Sagara Kariyawasam, while the case was proceeding to instruct them to ensure that the rally goes ahead as planned. “He asked us several times before he was taken to prison as well to make sure the rally is a success, saying that we needed to do that for him,” said Mr Kariyawasam. Therefore, the party has decided to go ahead with the September 12 meeting in Anuradhapura no matter what obstacles are thrown in its way, he insisted. The party has also decided to continue with all the other meetings it has planned until Mr Rajapaksa can attend the meetings himself once he is released.Meanwhile, a statement posted on Namal Rajapaksa’s social media accounts on Friday evening on behalf of the MP said if there is any evidence relating to him, he welcomes a “fair, impartial and transparent investigation”.The statement attributed to Mr Rajapaksa, however, also questioned the timing of his arrest and remanding in custody. “Today, I have been remanded until 18 September. Tomorrow, the Government will hold a political rally to mark two years in office, with the President scheduled to address the gathering. On 12th September, thousands of our supporters are also expected to attend our own political meeting,” said the statement.Given these events, the MP claimed members of the public are entitled to ask, “Why today? Why now? Why until September 18?”“People may be underestimated, but they are not unaware. They know what is happening,” the MP added.“I will respect the legal process and cooperate with any lawful investigation. I also reserve my right to challenge any allegation or decision through the remedies available to me under the law,” he stressed.Booking a venue for the SLPP’s planned Anuradhapura rally has also proved to be difficult for the party, and party officials are attributing the difficulty to the government’s attempts to prevent it from going ahead, or if that fails, to at least cause severe inconvenience to the organisers and supporters who are planning to attend it. Attempts by the SLPP to book the two largest grounds in the town – the Walisinha Harishchandra Grounds and the Municipal Council Grounds (Salgado Grounds) – have failed, with the Anuradhapura Municipal Council officials informing the party that the Walisinha Harishchandra Grounds has been booked for a musical show while the Anuradhapura Police has booked the Salgado Grounds. Nevertheless, party sources said the SLPP had anticipated such tactics and has moved to secure a different venue for the meeting. The SLPP’s public rally is now likely to go ahead at the Anuradhapura Municipal Council “Niwasa” Grounds from 2.00pm on September 12. The SLPP claims that its National Organiser’s arrest has only served to further energise the party base and is now anticipating an even higher turnout than initially expected.In the wake of his son Namal’s arrest, former President Mahinda Rajapaksa, who has largely chosen to stay away from the political stage in recent months, is likely to personally be in attendance for the Anuradhapura rally. He may also address the rally, where he is likely to emphasise that his son’s arrest is an act of “political revenge” by the NPP government targeting the Rajapaksa family.While the SLPP has been emphatic in denouncing Mr Rajapaksa’s arrest, it has also received support from other quarters, most notably the United National Party (UNP). The UNP’s Media Unit issued a statement on Friday evening stating that the party strongly condemns Mr Rajapaksa’s arrest.“It is abundantly clear that MP Namal Rajapaksa was arrested in a calculated move to sabotage the SLPP public rally scheduled to take place under his leadership on the 12th of this month in Anuradhapura town,” the statement said, supporting the SLPP’s stance that the arrest had been motivated by a desire to prevent the Anuradhapura rally from going ahead.Opposition Leader Sajith Premadasa, or his party, the Samagi Jana Balawegaya (SJB), though, had not made any official comment regarding Mr Rajapaksa’s arrest up until last evening.The controversial Airbus deal has been scrutinised on multiple occasions over the years, and the probes are well-documented. They include inquiries by Parliament’s Committe on Public Enterprises (COPE), a Board of Inquiry by Attorney-at-Law J.C. Weliamuna and the National Audit Office. A Presidential Commission of Inquiry (PCoI) appointed by Maithripala Sirisena to check alleged irregularities at SriLankan also gathered evidence, as did a presidential commission of inquiry into serious acts of fraud, corruption and abuse of power, state resources and privileges (PRECIFAC). The CIABOC’s and CID’s investigations too have been ongoing for a long time and are now in their final stage, according to what was stated in court on Friday.Nevertheless, the timing of Mr Rajapaksa’s arrest so close to the large SLPP rally does raise questions. The MP had also been vocal in the media in the days leading up to the arrest, stating that he wouldn’t be surprised if the government moved to arrest him under some pretext to thwart the upcoming rally. With Namal Rajapaksa now due to miss the upcoming rally, there will inevitably be those who would doubt the coincidence.Namal seen as a bigger challenge than SajithSLPP sources, meanwhile, insist that Mr Rajapaksa’s arrest is further evidence that the NPP government now views him as its main threat at any upcoming election. It is no secret that the SLPP has slowly moved to regain the popularity it had so catastrophically lost during the economic crisis. The party made significant gains in the local government elections, and Mr Rajapaksa’s move to travel to distant villages and hold public meetings has further boosted both his and his party’s popularity. The NPP is well aware that a majority of the country is made up of floating voters. These voters helped propel Gotabaya Rajapaksa to the presidency in 2019 and handed the SLPP a near two-thirds majority at the 2020 general election. It was these same disgruntled voters who later helped elect Anura Kumara Dissanayake as president and gave the NPP a two-thirds parliamentary majority. As such, given that opinion polls have indicated a significant drop in popularity of the NPP government in recent months, there is no doubt serious concern within the government ranks that some of those voters are starting to throw their lot back with parties such as the SLPP.The government also seems to be keeping a close watch on statements made by former President and UNP Leader Ranil Wickremesinghe. The government was swift to respond to a warning made by Mr Wickremesinghe while speaking at a recent book launch, where he claimed the country could face another severe economic challenge from the end of 2028 unless it builds its foreign reserves to USD 15 billion. Various government ministers and deputy ministers, including Deputy Finance Minister Anil Jayantha Fernando, moved to dismiss his claims. The NPP is also keeping an eye on attempts spearheaded by the UNP to form a joint opposition front.All this is in sharp contrast to how the government is treating the main opposition and SJB Leader Sajith Premadasa. Meanwhile, even those in the opposition have both publicly and privately raised concern over Mr Premadasa’s effectiveness, or lack thereof, in the position of opposition leader.The ruling party was fully focused on the upcoming public rallies featuring the President. The first of two such rallies will be held today (6) in the Kalutara district, with rallies in Beruwala and Bulathsinhala.There is “nothing unusual” for the President to attend such rallies, a party leader said, noting he also attended similar rallies in September last year to mark the end of his first year in office. “The rallies are held not because of any concern we have about the opposition gaining popularity, but to explain to the people the successes we have achieved over the past two years and the work that still lies ahead of us.”The ruling party claimed the President will be highlighting several key achievements of the government made over the past two years. These include establishing the rule of law. President Dissanayake will point to legal action taken against politicians of the former governments.The party will also point to the recent arrest of local NPP politicians in Kegalle and Jaffna to show the government will take action against wrongdoers within its own ranks. A Kegalle municipal councillor was arrested and subsequently remanded till September 9 on charges of misappropriating over Rs.26 million under the guise of constructing a cabana project. Meanwhile, an NPP member of the Vadamarachchi South-West Pradeshiya Sabha in Jaffna was arrested after he allegedly attacked the house of a retired government official in the Nelliady area, damaging CCTV cameras installed within the premises. He was later released on police bail and subsequently resigned from his position as a local council member. The NPP will be pointing to these incidents as evidence that this is a government that insists that the rule of law is applied equally to all.Other topics will include how those in the opposition were instrumental in bankrupting the country when they were in power, the “new political culture” created by the NPP where no contracts are awarded or commissions given to party supporters, and its “zero-tolerance” approach to fraud and corruption.The President will also emphasise his government will not allow ethnic and religious hatred to raise its head and lead to conflict again. “We are creating a country where all communities and religions can co-exist in peace, and the President will reiterate his commitment to ensuring this.” Another topic that the President is likely to touch on is the transformation brought to the education sector through ongoing education reforms.Human rights frontWhile the President is gearing up to address island-wide public rallies, Sri Lanka’s human rights woes are far from over, with the country figuring prominently at the United Nations Human Rights Council’s 63rd session, which opens in Geneva, Switzerland, tomorrow. UN Human Rights High Commissioner Volker Türk, who visited Sri Lanka in June, will present a written update to the Council on the progress in reconciliation, accountability and human rights in Sri Lanka on the first day of the sessions, and going by the advanced report on the human rights situation in Sri Lanka released on Friday, in addition to the pre-existing human rights issues, the country is facing scrutiny on other fronts as well.For the NPP, which promised to deliver on the human rights front once elected, there is growing pressure from the UNHRC to deliver on its promises. Among its unfulfilled promises are the repeal of the Prevention of Terrorism Act (PTA) and the establishment of an independent public prosecutor’s office. The Protection of the State from Terrorism Act (PSTA) that was approved by Cabinet more than a fortnight ago has yet to be gazetted; the reason for the delay has not been made known to the public. The bill has drawn fire from human rights organisations as being even more draconian than the PTA.The UNHRC report said that while the government has continued to promote national unity and denounce racism, it has continued to rely on the repressive PTA and has yet to repeal or undertake meaningful revisions to the law and other legislation that impact fundamental freedoms across all of Sri Lankan society.The UNHRC called on the government to impose a moratorium on the PTA, expedite its repeal, and ensure that any replacement legislation complies with international human rights law and the benchmarks set out by United Nations human rights experts.The UN High Commissioner’s report also made reference to the NPP pledges of a new constitution to ‘guarantee equality and democracy and the devolution of political and administrative power to every local government, district and province. “While local government elections were conducted in May 2025, provincial council elections under the 13th Constitutional Amendment have still not been held since 2014,” the report said. It called on the government to implement its commitment to devolution of political and administrative power to every local government, district and province.The UNHRC also said that while the government has taken notable steps to tackle corruption and made high-profile arrests and police-led investigations into some political killings, enforced disappearances and the 2019 Easter Sunday attacks, meaningful progress, however, remains largely absent in relation to accountability for international crimes allegedly committed by both state security forces and the Liberation Tigers of Tamil Eelam during the armed conflict.The report noted that while the NPP-led government is committed to creating an independent Office of the Public Prosecutor, separating prosecutorial functions from the Attorney General’s Department, there has been no reported progress on this or an operational Public Prosecutor’s Office yet.The report also made reference to the constitutional amendments (22A) to extend the retirement age of Supreme Court and Court of Appeal judges, adding that the United Nations Special Rapporteur on the Independence of Judges and Lawyers has consistently emphasised that judges’ tenure, conditions of service, and retirement age should be secured by law and protected from executive interference. It added that ‘judicial career processes must be insulated from political influence and that both real and perceived judicial independence are essential to maintaining public confidence in the administration of justice.UNGA sessionsForeign Affairs Minister Vijitha Herath will skip the upcoming UNHRC session, though he had earlier planned to attend it. Instead, Sri Lanka’s Permanent Representative to the UN in Geneva will deliver the statement on behalf of the country. Minister Herath will, however, attend the annual sessions of the United Nations General Assembly (UNGA) in New York, which will be held from September 22 to 28. Sri Lanka’s turn to address the GA has been scheduled for September 28,which will be the last day of the sessions.President Anura Kumara Dissanayake will not attend the UNGA sessions this year, which will be significant, as its current chief, António Guterres’ term ends on December 31, and the UNGA is in the process of selecting a new Secretary General to the UN. Almost 80 Heads of State and 45 Heads of Government are expected to attend the sessions this year. Heads of State and Heads of Government are usually given priority of speaking at the sessions.High-profile visitsPrior to taking wing to New York, Minister Herath will be kept busy with several high-profile visits scheduled in the coming week. India’s Defence Minister Rajnath Singh is scheduled to visit the country from September 9 and 10 with talks aimed at strengthening bilateral defence cooperation, with maritime security in the Indian Ocean Region.He will meet with President Anura Kumara Dissanayake, who is also the Minister of Defence, Prime Minister Harini Amarasuriya and Defence Ministry Secretary Air Vice Marshal (Retd.) Sampath Thuyacontha. Senior government sources in Colombo said the visit by the Indian Defence Minister will focus on the speedy implementation of the defence co-operation MoU signed between the two countries in April last year.The Defence MoU in place is an umbrella document that made existing Defence cooperation initiatives more structured. It is learnt that it covers areas such as joint exercises, capacity building in various areas, exchanges in Humanitarian Assistance and Disaster Relief (HADR), increasing port calls by naval units of both countries and, of course, exploring defence industry cooperation between the two sides.India is also stepping up efforts to expedite the India-Sri Lanka Memoranda of Understanding (MoU) planned for the development of the Kankesanthurai Port (KKS) with the assistance of the Indian Government.On Thursday, a discussion was held between Energy, Ports and Civil Aviation Minister Anura Karunathilaka and a delegation representing the Indian government, including India’s Deputy High Commissioner Maitrey Kulkarni. They discussed issues concerning the proposed MoU. The project is expected to strengthen maritime connectivity between India and northern Sri Lanka, improve port infrastructure in the Northern Province, and boost regional economic activity. The two sides proposed setting up a joint steering committee and technical committee to take the project forward.It was announced in February this year that the Indian government would provide USD 63.5 million to develop the KKS port, with the project slated to be managed as a joint venture between the Sri Lanka Ports Authority (SLPA) and an entity nominated by the government of India. However, work on the project has been slow, with the Sri Lanka government not showing urgency to expedite the project despite insistence from India not to stall the project further.The hesitation on the part of the government to expedite the Indian-backed KKS project as well as the development of the Jaffna International Airport at Palaly may have to do with differences within the government on the scale of India’s involvement in projects in the country. Transport Minister Bimal Rathnayake, who previously held the Ports and Aviation portfolios and was removed from the posts for no outward reason, appears to be someone who is cautious about the scale of Indian projects in the country.Mr Rathnayake, who was in Jaffna recently, was questioned by journalists on the delay in the development of the airport and port projects despite offers of Indian financial assistance. “As a government, we are concerned about development, but it is the government that will decide what development should be undertaken and where,” he said. His answer was cryptic, but many have read into it to mean that these two projects may not be a priority for the government at present.Meanwhile, prior to the Indian Defence Minister’s visit, Sri Lanka will also welcome two senior US officials whose focus too will be on increasing maritime cooperation.The visiting officials are US Federal Maritime Commission (FMC) Chairman Laura DiBella and FMC Commissioner Robert J. Harvey. They will visit Sri Lanka September 6–10 to advance US-Sri Lanka cooperation on maritime trade, investment, and the shipping networks connecting American businesses and consumers to markets across the Indo-Pacific.During the visit, Chairman DiBella and Commissioner Harvey will meet with senior Sri Lankan government and maritime leaders. Ms DiBella will address the 8th Colombo International Maritime and Logistics Conference, and Mr Harvey will serve on a panel, the US Embassy in Colombo said.22nd AmendmentOver the course of two days this week, a five-judge Supreme Court bench held its hearing into fundamental rights petitions challenging the constitutionality of the 22nd Amendment to the Constitution as well as intervening petitions filed in support of the bill. The bench, headed by Chief Justice Preethi Padman Surasena, also comprised Justices Achala Wengappuli, Arjuna Obeyesekere, Sampath Abayakoon and Gihan Kulatunga. A detailed account of the hearing into the petitions on the 22nd Amendment Bill, which primarily aims to raise the retirement age of superior court judges, appears in our news pages.Those who challenged the constitutionality of the bill asked the Supreme Court to rule that the bill was inconsistent with the Constitution and can only be passed in its current form by a two-thirds parliamentary majority and by the people at a referendum.When the petitions were taken up for hearing on Tuesday, counsel for several petitioners also requested for the petitions to be considered by a full bench comprising all sitting judges of the Supreme Court. The court, however, rejected the request, and consideration of the petitions went ahead before the five-judge bench. The court’s ruling will be communicated to the Speaker within the next two weeks.A three-judge bench of the Supreme Court comprising Justices Shiran Goonaratne, Mahinda Samayawardhena and Sampath Wijeratne also concluded a hearing into fundamental rights petitions that were filed challenging the proposed Anti-Corruption (Amendment) Bill. That ruling too will also be communicated to the Speaker in the coming weeks.

Germany- AfD chases historic breakthrough

Far-right Alternative for Germany (AfD) party co leaders Alice Weidel and Tino Chrupalla, and the party's top candidate Ulrich Siegmund, attend AfD's final rally before the upcoming Saxony-Anhalt state elections in Magdeburg, Germany, September 5, 2026. REUTERS/Fabrizio BenschGermany's AfD chases historic breakthrough as Saxony-Anhalt votesBy Miranda Murray September 6, 2026SummaryRecent surveys place AfD at just over 40% and CDU at 23%Voter turnout higher at noon than previous 2021 electionInitial results are expected around 6 p.m. Sunday after polls closeVote seen as test of Chancellor Friedrich Merz's federal governmentBERLIN, Sept 6 (Reuters) - Voting began in the eastern German state of Saxony-Anhalt on Sunday in a closely watched election that ‌could see the Alternative for Germany (AfD) become the first far-right party to lead a state government since World War Two.Under its 35-year-old lead candidate Ulrich Siegmund, the AfD has polled above 40% for months and has a realistic shot at winning an absolute majority if several smaller parties fail to clear Germany's 5% hurdle to enter parliament.The exact percentage that would constitute an absolute majority will depend on ​how many parties overcome that hurdle, but Siegmund has said his aim is to reach 45% or more of the vote.The vote is seen as a ​barometer for the government of Chancellor Friedrich Merz, who has attempted to chip away at the AfD's popularity by taking a tougher ⁠line on migration and security.About 1.7 million voters have until 6 p.m. (1600 GMT) to cast their ballot before polls close, with initial results expected shortly after.Turnout was running ​well above the level seen at the previous state election in 2021, with 34.72% of eligible voters having cast their ballots by noon, compared with 22.4% previously, the ​state election commissioner said.Recent surveys place the AfD at just over 40%, followed by Merz's Christian Democrats (CDU) at 23%.An outright majority would allow the party to sidestep Germany's political "firewall", under which mainstream parties refuse to govern with it.Achieving an absolute majority is a high bar to clear in Germany's proportional electoral system, which was designed in part to encourage coalition governments and make ​it difficult for one party to rule alone.If the AfD falls short, a CDU-led administration under incumbent state premier Sven Schulze is the most likely outcome, though much will ​depend on which smaller parties make it into parliament.The state's constitution requires the newly elected parliament to convene within 30 days of the vote, by October 6 at the latest, but ‌there is ⁠no deadline for electing a new state premier.AFD 'CAN NO LONGER BE STOPPED'For the AfD, Saxony-Anhalt is a test run for its larger ambitions of securing national power in the next federal election set for 2029."No matter the outcome of tomorrow's election, we have already made history," said Siegmund at a final rally on Saturday evening."Because what we have started here in Saxony-Anhalt — that is currently sweeping across all of Germany — can no longer be stopped," he told the crowd in the state capital, Magdeburg.If ​elected, the AfD plans to push schools and cultural ​institutions towards more traditional values, curb ⁠immigration and overhaul public broadcasting.However, without an absolute majority, the AfD, which has been classified as "far-right extremist" by the state security service, would struggle to enter government due to the firewall.Siegmund, who arrived to cast his vote in his hometown of Tangermuende ​on a blue Simson moped, greeted by throngs of excited fans, has ruled out coalition talks with other parties.Falling short of ​that opens the prospect ⁠of complex coalition negotiations among the other parties.Polls suggest one of the CDU's current coalition partners, the Free Democratic Party, will fail to enter parliament, while the other, the Social Democratic Party (SPD), is under 10%.The small left-wing populist Sahra Wagenknecht Alliance (BSW), the only party not to rule out a coalition with the AfD, risks missing out as well.That could leave Schulze, who is ⁠favoured in ​polls as voters' top choice for leader, scrambling for a viable majority.One option could be a minority ​government led by Schulze that would depend on passive tolerance from the Left Party — a model used in the neighbouring eastern German state of Thuringia.Schulze, casting his vote in Magdeburg with far fewer crowds, said ​he hoped for a high turnout after what he described as a physically and mentally demanding election campaign.Reporting by Miranda Murray, Editing by Franklin Paul and Sharon Singleton

ENB- கறுப்பு ஜூலை அறைகூவல்

தேசிய சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை பேரப் பொருளாக்கும் அரசியல் போக்குக்கு முற்றுப்புள்ளி இடுவோம்!23-07-2026, கறுப்பு ஜூலைப் படுகொலையின் 43 ஆம் ஆண்டு நினைவு-நிறைவு தினமாகும். இப்படுகொலை நிகழ்வு ஈழவிடுதலைப் புரட்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையும் புதிய பரிமாணமும் ஆகும்.ஈழப்புரட்சியின் ஆயுதப் போராட்டம் உள் நாட்டு யுத்தமாகிய திருப்பு முனையும், இந்தியத் தலையீடு மூலம் பிராந்திய-சர்வதேசிய- தன்மை பெற்ற பரிமாணமும் இப் படுகொலையை ஒட்டியே உருவாகின.உலக,பிராந்திய, உள்நாட்டு சூழல்கள் இன்று பெரிதும் மாறிவிட்டன.இன்றைய சூழலில் ஈழப் புரட்சியை தொடர கடந்து வந்த, குருதி வடித்த காலத்தின் படிப்பினைகள் இன்றியமையாதவை.சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னால்;1) உலக நாடுகள் அமெரிக்க முகாம், ரசிய முகாம் என இரு முகாம்களாக பிரிந்து இருந்தன. அணிசேராமை என்பது கூட ஏதோ ஒரு அளவில் பின் கதவால் அணி சேர்ந்துதான் இருந்தது.2) இந்தியா அரசியல் ரீதியாக வெளிவிவகாரங்களில் ரசியாவைச் சார்ந்தும், பொருளாதார ரீதியாக பிரித்தானியா  மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தும் இருந்தது. எனினும் பொதுவான ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரச்சனைகளில் குறிப்பாக தொடர் காலனியப் பிரச்சனையில் கூட்டாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்துவந்தது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகளின் காவல் நாயாகவும், தலைமைத் தளபதியாகவும் விளங்கியது.3) இதன்காரணமாக தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தொடர்காலனிய இலங்கை அரசைப் பாதுகாப்பது அதன் பொறுப்பும் கடமையுமாக இருந்தது. ( இந்திய இலங்கை ஒப்பந்தம் இதை சட்டபூர்வமாக்கியுள்ளது)4) மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தரகுப் பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வர்க்கமாகும். இதனால் அது தன் சொந்த நலன் என்ற வகையிலும் அகண்ட பாரத விரிவாதிக்க திட்டம் கொண்டது.5) எனவே இலங்கையில் ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி-(1983 இல் இது ஆயுதமேந்திய ஈழப்பிரிவினை-உள்நாட்டு-ப் போராக வெடித்தது) இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு அடிப்படையில் முரணானது. அதாவது கட்சி பேதமின்றி, இந்திய அரசின் வர்க்க நலனுக்கும் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக்கும் இடையிலான முரண்பாடு பகைமையானதாகும். இந்திய அரசு ஈழதேசிய விடுதலைப் புரட்சியின் எதிரி ஆகும். 6) எண்பதுகளில் இலங்கையில் ஒரு கட்சி என்கிற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ( United National Party-UNP) - முழுமையாக அமெரிக்க மேலை ஏகாதிபத்திய, வர்த்தகத் துறையில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து முந்நிலையில் இருந்தது.7) 83 ஜூலைப் படுகொலை பெருமளவிலான தமிழ் மக்களை பாக்கு நீரிணைக்கு அப்பால் தூக்கி வீசியபோது, ஜப்பானியச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பை இந்தியா கண்டது.இந்திரா கடித்த இந்த அப்பிள் பழத்துடன் தான், தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் `ஆதிப்பாவம்` ஆரம்பமானது!8) இதற்குத் துணை போன தமிழக மாநிலத் தரகர்கள் இதை ``தொப்புள் கொடி உறவு `` என்றனர்!9) இந்தத் தகாத உறவில் குறைமாதப் பயிற்சி முகாம்களில் இருந்து நூற்றுக்கணக்கான குயில் குஞ்சுகள் ஆயுதங்களோடு பொரித்து இலங்கைக்குள் நுழைந்தன.10) இவ்வாறு `எல்லை தாண்டிய பயங்கரவாதம்`, ஜே.ஆர் அரசைப் பணியவைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில், றோ அமைப்பால் வழி நடத்தப்பட்டது.அப்பாவிச் சிங்கள மக்கள் மீது இராணுவ வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.எல்லைப் புறத்தில் தமிழர் காணிகளில் பலவந்தமாக குடியேற்றப்பட்ட ஏழை எளிய வறிய சிங்கள விவசாயிகள் வெட்டிச் சரிக்கப்பட்டனர்.இவ்வாறு தான் ஜே.ஆர் அரசு பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கப்பட்டது.11) 1983 ஜூலைப் படுகொலையை ஒட்டி `இந்தியாவைப் பயன்படுத்தி`, பங்களாதேஸ் போல ஒரு தமீழீழ தேசைப் படைக்கக் கிளம்பிய போராட்டக்காரர்களுக்கு, அவர்களது எண்ணத்துக்கு மாறாக தாம் இந்தியாவால் பயன்படுத்தப் படுகின்றோம் என்ற எண்ணம் ஒரு அரசியல் மதிப்பீடாக உருவாகவில்லை.12) இவ்வாறு இந்தியா தலையிட்டபோதும், அதற்கு இனமானம் பேசிய தமிழக தரகர்கள் துணைபோன போதும், அவர்களது உதவியைப் பெற்றபோதும் அந்த உறவை ஒரு கோட்பாட்டு - ஒடுக்கப்படும் ஈழ தேசத்தின் பிரிவினைக்கான ஆயுதப் போராட்டத்தை அங்கீகரி- அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.வந்தவரை இலாபம் அல்லது அவர்களைப் ``பயன்படுத்துவது`` என்கிற வகையில் தன்னியல்புச் சந்தர்ப்பவாத வழியைக் கடைப்பிடித்தனர். கட்சிகளுக்கு ஏற்ற வகையில் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மாற்றி வளைத்து திரித்து பேசி வந்தனர்.இவ்வாறு சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஒரு பேரப் பொருளாகக் கையாண்டனர்.13) இதனால் 1985 திம்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய நேரிட்டது.புலிகள் தவிர ஏனையோர் ஆக இரண்டு ஆண்டுகள் `போராடிக் களைத்து` இந்தியக் கைக் கூலி ஐந்தாம் படை ஆகினர்.இதற்கு முதற் காரணம் குட்டி முதலாளித்துவ வர்க்க இயல்பாகும். இரண்டாம் காரணம் இவ் அமைப்புகள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து அப்படியே கைமாற்றியதாகும்.மூன்றாம் காரணம் EPRLF போன்ற இடது சாரியம் சோசலிசம் பேசிய கட்சிகள், இந்திய திருத்தல்வாத கொம்யூனிஸ்ட்டுக்களிடம் அரசியல் போதனை பெற்றதாகும்.  Samaran கற்க: மா.லெ.தீர்மானம் (1983-டிசம்பர்) 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்:1976 மே 14 ம் திகதி வட்டுக் கோட்டைத் தீர்மானம்சமஸ்டிக் கட்சியின் தலைமை அருணாசலம்,இராமநாதன், போன்ற நிலப்பிரபுக்கள் வழி வந்த தரகு வர்க்கக் கட்சியாகும்.ஏகாதிபத்திய சார்பு கட்சியாகும். இதனால் தேசியப் புரட்சிக்கு எதிரானதும், இந்திய விரிவாதிக்கத்துக்கு சார்பானதுமான கட்சியாகும்.1977 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, பொது ஜன வாக்கெடுப்பில் ஆதரவான மக்கள் தீர்ப்பைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபையை இடைக்கால உடனடித் தீர்வு என்று கூறி ஏற்றுக் கொண்டது.1983 ஜுலைப் படுகொலை நடந்த போது தமிழ் நாட்டில் இந்திய அரசின் துணையில் தஞ்சம் புகுந்தது.1985 இல் திம்புக் கோரிக்கைக்குத் துரோகம் இழைத்து இந்தியாவுடன் இணைந்தது.1987 இல் மாகாணசபையுடனும் சட்டபூர்வ துப்பாக்கிகளுடனும் கால் பதித்தது.1947 இல் சமஸ்டி (டட்லி செல்வா-பண்டா செல்வா ஒப்பந்தங்கள் சமஸ்டி அடிப்படையிலான சமரசங்களே-இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில்தான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஐம்பது-அறுபதுகளில்,காந்திய வழியில் ஒரு சமூக இயக்கமாக மாறியது), 1977 இல் தமிழீழம், 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை,1985 இல் திம்பு கோரிக்கைக்கு துரோகம், 1987 இல் மாகாணசபை (13ம் திருத்தம்)..... 2009 இற்குப் பின்னால் ஏக்க ரட்டே மந்திர சபை.குறுகத் தறித்த சமஸ்டி இயக்கத்தின் இந்த 80 ஆண்டு வரலாற்றில், `தமிழீழம்` விதி விலக்காக இடைச் சொருகலாக இணைந்திருப்பதை காணுவது கடினமல்ல.உண்மையில் அவ்வாறுதான் நடந்தது.சமஸ்டி என்கிற அரசியல் கோரிக்கை சமரசவாதம் என்கிற அரசியல் போக்காகும். சமஸ்டிக் கட்சியின் வர்க்க அடித்தளம் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூறுகளாக இருந்தாலும், அதனுடைய சமரசவாதம் அனைத்து சமூக வர்க்கங்களிடையேயும் உள்ள சமரசவாதக் கூறுகளை அணிதிரட்ட உதவியது. இவ்வாறுதான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஒரு சமூக இயக்கமாக மாறியது.ஆனால் புறவய நிலைமைகள் இதை அனுமதிக்கவில்லை. சமஸ்டிக் கட்சியின் சமரசவாதம் வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கி இழுக்கும் திசையில் பயணித்தது.சமரசவாதம் எதிர் நீச்சல் அடித்தது.70 களில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொது நெருக்கடியின் காரணமாக தொடர் காலனிய இலங்கை அரசின் மீது இடி இறங்கியது.தேசியப் பகைமையை தூண்டி வளர்ப்பதன் மூலம் தனது அரசுமுறையைப் பாதுகாக்க சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஒன்று மாறி ஒன்று முயன்றன.1972 அரசியல் யாப்பு, கல்வித் தரப்படுத்தல், சோனகர்களுக்கு எதிரான தாக்குதல், திட்டமிட்ட குடியேற்றம், தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, தமிழ் இளைஞர்களின் கைது, சிறை, சித்திரவதை கூடவே சமஸ்டிக் கட்சியின் சட்ட மறுப்புப் போராட்டம் என்பன இக்காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.சட்டமறுப்புப் போராட்டத்தோடு சமஸ்டிக் கட்சி வரலாற்றின் கைதி ஆனது.கற்க: ஈழத்தில் வர்க்கப் போராட்டம்                             விற்பனையில்-பனுவல் On Line Book Sellersஇந்த இயக்கத்தில் 1978 பொதுத்தேர்தலில் முன்னின்று உழைத்த இளைஞர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து புதிய பாதை, புதிய தலைமை பற்றிய சிந்தனையும் கேள்விகளும் எழுந்தன.இக்காலப் பகுதியில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம், அயர்லாந்து விடுதலை இயக்கம், விடுதலை, பிரிவினை, வட அயர்லாந்து, பங்களாதேஸ், ஈழம் (தமிழீழம்) என்கிற பொறிகள் தெறித்தன.எனினும் இவை முளைக்க முன்னமே கருக்கப்பட்டுவிட்டன.மிக முக்கியமாக இது சமஸ்டிக் கட்சியைச் சாராமல் அதன் பலத்த எதிர்ப்பைச் சந்தித்து, அதற்கு சவாலாக உருவாகி வளர்ந்து வந்தது.ஈழ விடுதலை இயக்கம் இப்போது தான் தோன்றியது.இவ்வாறு இனியும் தவிர்க்க இயலாத, தணிக்க இயலாத நிலை தோன்றிய போதுதான் சமஸ்டிக் கட்சி தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றியது. இது 1977 பொதுத் தேர்தலில் வெகுஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் ஈழ தேச மக்களிடையே வெற்றிபெற்றது.இந்தக் காரணத்தால் வெகு ஜன வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்ட ஒரு தேசத்தின் முடிவை, அதே மக்களிடையேயான இன்னொரு வெகு ஜன வாக்கெடுப்பின் மூலம் அல்லாமல் அதை மாற்றமுடியாது.அதுவரைக்கும் ஈழ தேசியப் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு.எங்களை ``என்ன பெயர் வைத்து நீங்கள் அழைத்தாலும்`` வேறெதுவும் தீர்வல்ல.நிற்க.இந்த வாக்கெடுப்பு முடிவை _ தேசத் தீர்ப்பை_ ஏற்பது என்பது ஒன்று. பிரிவினைக்காக முன் வைக்கப்பட்ட விளக்கங்களை, வியாக்கியானங்களை ஏற்பது என்பது வேறொன்று.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு முன் வைக்கப்பட்ட தர்க்கங்கள் ஜனநாயகப் பண்பு கொண்டவை அல்ல. அவை ஆண்டபரம்பரை, இனத்துவப் பெருமை அடிப்படையில் அமைந்தவை. இதனால் பிரிவினைக்கான புறவய அவசியம் இல்லாது போனால் ஜனநாயக ரீதியாக இரண்டு தேசங்கள் ஐக்கியப் படவேண்டியதற்கான அவசியமோ நிபந்தனையோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இல்லை.மேலும் உப கண்டத்தில் ஜனநாயகப் புரட்சிகள் வெற்றி பெறுவதைப் பொறுத்து ஜனநாயகக் கூட்டாட்சியில் இணைவது குறித்த நிலைப்பாடும் இல்லை. (அற்ப தரகு முதலாளிய, குட்டி முதலாளிய வர்க்க சிந்தனையில் சர்வதேசியத்தை எதிர்பார்ப்பது குற்றம் தான்!)வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முதற் பந்தி-பிரகடனம்-கூறுவதாவது:▶ 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.ஒரு தேசத்துக்கான-`` தேசிய இனம்``- வட்டுக்கோட்டைத் திர்மானத்தின் வரையறுப்பு விஞ்ஞானக் கேடான அபத்தமாகும். இதில் மிகவும் முக்கியமானது, '` எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம்`` ஆகும்!இனி, மேலே விட்ட இடத்துக்கு வருவோம்...  ' இதற்குக் காரணம் இவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து கைமாற்றியதாகும்`, என்று மேலே கூறினோமே அது இது தான்.இங்கேதான் சமரசத்துக்கான சந்தர்ப்பமும், சந்தர்ப்பவாதமும் உள்ளது.தமிழீழம் ஆண்டபரம்பரைக்கான, அதாவது தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமான,  தனித்துவமான நாடு-அல்லது நிலப்பரப்பு- என்றால் 1) அது நித்தியமானது, நிரந்தரமானது, மாறாதது, `` தொடர்ந்திருக்கும்'`!2) அதை ஆளும் உரிமை -இறைமை-தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமானது, அதாவது அதன் ஆளும் வர்க்கங்களுக்கானது.3) தமிழீழம் ஒன்றே தீர்வு, அதற்கே சண்டை என்றால் அது இல்லாத அல்லது இயலாத சூழ் நிலையில் சரணாகதி தீர்வாகிவிடும்.ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்கிற ஜனநாயக நிலைப்பாடு இல்லாமல், இறைமை என்கிற ஆளும் வர்க்க நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், ஆளுவதற்கு தமிழீழம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த, ஆளுவதற்கு முழு அதிகாரம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த அதிகாரம் கொண்ட மாவட்ட சபையை, மாகாண சபையை, இடைக்கால அதிகார சபையை ஆள நினைப்பதில் என்ன குறை? தமிழனைத் தமிழன் தானே ஆளுகின்றான்!4) இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த இனத்துவ தமிழீழ-தேசிய-த்துக்கு அந்தத் தேசத்தின் இதர மக்கள் சமூகங்களை அரவணைக்க, அணிதிரட்ட வேண்டிய அவசியம், திட்டம் தேவைப்படாது.திம்புப் பேச்சுவார்த்தை: திம்புப் பிரகடனம் 1985 ஜூன்-ஜூலையில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் திரை மறைவாக நடைபெற்றது. ஆயுதக் குழுக்களும், நாடாளமன்ற சமஸ்டிக் கட்சியும் ஈழ மக்கள் சார்பில் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு முன்வைத்தை தீர்மானத்தை அடியோடு நிராகரித்த பிரதிநிதிகள், தொடர்ந்து பேசுவதற்கான விருப்பத்தையும், அத்தைகய ஒரு தொடர் பேச்சுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய கோட்பாடுகளையும் இரத்தினச் சுருக்கமாக பேச்சுவார்த்தை முடிவில் வெளியிட்டனர்.இதுவே திம்புப் பிரகடனம் என அறியப்படுவது. ஒப்பீட்டில் ஈழ தேசியப் பிரச்சனையை அரசியல் ரீதியில் விஞ்ஞான முறையில் வரையறை செய்த ஒரே அறிக்கை இதுவே ஆகும். இதனால் தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்-இறைமை-பேசப்படுகின்ற அளவுக்கு, திம்புக் கோரிக்கை-சுய நிர்ணய உரிமை- பேசப்படுவதில்லை!மேலும் 1985 இல் இலங்கை அரசுக்கு இந்தக் கோரிக்கைகளை வைத்தவர்கள், 1987 இல் இதை இந்தியாவுக்கு வைக்கவில்லை.கை கட்டி வாய் பொத்தி மாகாண சபையை ஏற்றுக் கொண்டனர்!அது வருமாறு:The Thimpu DeclarationThe Thimpu Talks - July/August 1985Joint statement made by the Tamil Delegation on the concluding day of Phase I of the Thimpu talks on the 13th of July 1985 It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:The Thimbu Declaration1) Recognition of the Tamils of Ceylon as a nation2) Recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon 3) Recognition of the right of self determination of the Tamil nation4) Recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in CeylonDifferent countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us. இது இறைமையை அல்லாது ஈழ தேசிய சுயநிர்ணய உரிமையை கோருகின்றது என்பதைக் கண்டுபிடிக்க எதிரிகளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதுவும் அப்போது லெனினைப் படித்தறிந்த ஜே.ஆர்.ஜனாதிபதியாக இருந்தார். அவர் உடனடியாக ``இவர்கள் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகின்றார்கள், சுய நிர்ணய உரிமை என்பது பிரிவினை, பிரிவினை தவிர வேறெதுவும் இல்லை.`` என உறுதிபடக் கூறி மறுத்துவிட்டார்.இம்மாண்டி தேசங்களை கட்டாயமாக இணைத்து வைத்திருக்கும் மகா பாரதத்தைச் சொல்லவா வேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும்படியான உத்தரவுடன் திம்புப் பேச்சுவார்த்தை இனிதே நிறைவேறியது.இதைப் பகிரங்கமாகச் செய்வதற்கு யாரும் துணியவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர திம்புவில் கலந்து கொண்ட அனைவரும், திம்புக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவோடு கைகோர்த்து `புலி வேட்டையில்` இறங்கினர். இந்தச் சண்டாள சக உதிரங்களோடு போராட புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறுதான் ``சகோதரப் படுகொலைகள்`` நடந்தேறின. கூடவே புலிகளின் பங்குக்கு `கந்தன் கருணை` போன்ற கோரங்களும் நிகழ்ந்தன.திம்புவில் இருந்த ஒற்றுமையைச் சிதைக்கும் இந்தியச் சதி நிறைவேறியது.இன்று வரை இந்த இந்தியத் துரோகம் பகிரங்கப்படுத்தப்பட்டு அம்பலமாக்கப்படவில்லை.சுய நிர்ணய உரிமையை பேரப் பொருளாக்கும் அரசியல் சந்தர்ப்பவாதம் 1985 இல் மீண்டும் புரட்சிக்கு பெருந்தீங்கிழைத்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம்:July 29-1987Text: THE INDO-SRI LANKA ACCORDகுறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும் பணியில் சமஸ்டிக் கட்சி குறிப்பாக திருவாளர்.அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்னின்று உழைத்தார். இதன் இறுதி விளைவாக இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இரணுவம் வட கிழக்கில் புலி வேட்டையில் இறங்கியது. எஞ்சியிருந்த தனது தோழர்களை முகாமுக்கு அருகில் தன் சிறகுக்குள் வைத்துக் கொண்டது. இந்தக் கைக் கூலி வீரர்களுக்கு தலைமைக் கூலியாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் `மண்டையன் குழு` விற்கு யாழ் அசோகா ஹோட்டலில் காரியாலயம் என்கிற சிறைக் கூடமும் சித்திரவதை முகாமும் இருந்தது. இது இன்றைக்கும் தண்டிக்கப்படவேண்டிய தேசத் துரோகக் குற்றமாகும்.விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்து வரலாறு படைத்தனர்.எனினும் `` எம்முடன் கலந்தாலோசிக்காமல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் `` என்று சொன்னார்களே தவிர, ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மீறி இலங்கையோடு இந்தியா தன்னிச்சையாக செய்து கொண்ட ஒப்பந்தம் என்று புலிகள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.தியாகி திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கையிலும் சுய நிர்ணய உரிமை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இந்திய இராணுவத்தையும், அதன் கைக்கூலி ஆயுதக் கும்பலையும், மாகாண சபை முதலமைச்சரையும் விரட்டியடித்ததோடு, புலிகள் பேரியக்கமாக உருவாகினர். வன்னியின் பெரும் பகுதி அவர்களது முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.இலங்கை அரசு இதை ``விடுவிக்கப்படாத பிரதேசம்`` என அறிவித்து அழைத்தது. இங்கு புலிகள் தனிக்காட்டு ராஜா ஆனார்கள்.இந்திய இராணுவம் விரட்டியடிக்கப்பட்டதும் புலிகள்-பிரேமதாசா பேச்சுவார்த்தை திரிகோணமலைத் துறைமுகத்துக்கு உரிமை கோரிய பிரச்சனையில் முறிவடைந்து மீண்டும் விடுதலை யுத்தம் வெடித்தது. பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையோ, பிரிவினைக்கு மாற்றான ஒரு தீர்வுக்கு பொது வாக்கெடுப்போ கோரிக்கையாக இங்கும் முன் வைக்கப்படவில்லை.புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றனர். யுத்தம் முன்னேறியது.புலிகள் ஒரு நிரந்தர இராணுவம் ஆகினர்.புலிகளின் தளப் பிரதேசங்களில் அதிகார நிர்வாக முறைகள் ஏற்படுத்தப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டுவந்தது. தொடர்ச்சியான போரில் இறுதியாக ஆனையிறவுப் பெரும் படைத்தளம் அடித்து நொருக்கப்பட்டு ``முன்னூறு ஆண்டுகால அடிமைத்தனத்துக்கு`` முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்டது.யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறக் கூடாது என்றும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு அமெரிக்கா நேரடியாக அன்ரன் பாலசிங்கம் மூலம் கிளிநொச்சிக்கு தகவல் அனுப்பியது.மீண்டும் இந்தியப் படை தயாராக இருந்தது.புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். 2002 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.புலிகள் உள் அகத்தில் நேசித்து வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்த சந்தர்ப்பவாத சுய நிர்ணய உரிமை, அக சுய நிர்ணய உரிமையாக வெளிவந்தது. சுய நிர்ணய உரிமையை தேசத்தின் குரல் அகம், புறம் என்று இரண்டாகப் பிரித்தது. இந்த அக சுய நிர்ணய உரிமை என்பது சேர்ந்து வாழ்வதெற்கென்றும், புற சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து வாழ்வதற்கானது என்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ தத்துவார்த்த தலைவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் விளக்கம் அளித்தார்.``துரோகி`` கருணா இந்த அ.பா.வை தலை சிறந்த ராஜதந்திரி என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது! சேர்ந்து வாழ்வதற்கு விவாகரத்து உரிமை கோரும் தம்பதிகளை உலகில் எங்கேனும் நீங்கள் கண்டதுண்டா மக்காள்!பேச்சுவார்த்தையில் ஈழமக்களின் அனுமதியின்றி, தமிழீழத்தைக் கைவிட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டமான, Internal Self Governing Authority (ISGA), தமிழில் கொச்சையாக `இடைக்கால அதிகார சபை` என்றழைக்கப்பட்ட நிர்வாக அலகு பரிசீலிக்கப்பட்டது. இது மிக அதிக அதிகாரங்களைக் கோரியிருந்தது. சொல்லப் போனால் இந்தியாவின் (தமிழக) மாநிலத்துக்கு உள்ளதைக்காட்டிலும் அதிக அதிகாரங்கள் உடையதாக-காகிதத்தில்- இருந்தது. சமஸ்டிக் கட்சிக்கு புலிகளால் கொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை சட்ட ரீதியாக வரையறை செய்தது போல, புலிகளுக்கும் புலம்பெயர் தேசங்கள் உள்ளிட்ட சட்ட வல்லுன சபாபதிகள் இதை வரைந்து தள்ளினர்.அதிகாரத்தின் அளவு எவ்வளவாக இருந்தாலும், தேசிய ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சீர் திருத்த முறையாகும். அதிக அதிகாரங்களைப் பெற்றுவிடுவதாலேயே ஒடுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்துடன் சமநிலை பெற்றுவிட முடியாது.மேலும் சுய நிர்ணய உரிமை இல்லையென்றால் 30 ஆண்டுகாலம் இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற அதிகாரங்கள் பிறிதொரு சூழ் நிலையில் பறிக்கப்படுகின்றபோது அதை தடுப்பதற்கு உத்தரவாதம் இருக்காது. இந்திய இலங்கை ஒப்பந்தம்-13வது திருத்தம், இணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்களை JVP ஒரு வழக்கு வைத்து மீண்டும் பிரித்துவிடவில்லையா?!விடுதலைப் புலிகள் இராணுவ அமைப்பாக மட்டுமல்ல, அரசியல் அமைப்பாகவும் இல்லாத இன்றைய சூழ் நிலையில் அதை மீண்டும் இணைக்க முடியுமா? அப்போதே தற்காலிகமாக இணைத்து நாடளாவிய வாக்கெடுப்புக் கோரிய இந்தியா இப்போது உதவுமா?2002 பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய சந்தர்ப்பவாதம் ஆனந்தபுர படுகொலையில் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது தற்கொலை தவிர வேறெதுவும் இல்லை.சுய நிர்ணய உரிமையின் நோக்கு நிலையில் ஈழப் புரட்சியின் இதுவரைகால வரலாறு என்பது,சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வரலாறே ஆகும். ஆயுதப் போராட்டத்தின் துரித எழுச்சிக்கும், அதல பாதாள வீழ்ச்சிக்கும் இதுவே காரணம்.1983 ஜூலைப் படுகொலையின் 43ஆம் ஆண்டு நினைவாக நாம் அறை கூவுவதாவது:சுயநிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கும் சமரசவாத,சந்தர்ப்பவாத, சரணாகதிப் போக்குக்கு முற்றுப் புள்ளி இடுவோம்.நடைமுறையில் இதன் பொருள் இலங்கை அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவதே ஆகும்.புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!பின்வரும் முழக்கங்களுக்காகப் போராட ஒன்று சேருவோம்.அனுரா ஆட்சியே அந்நிய ஆபத்திலிருந்து நாட்டைக் காக்க, இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கு!ஏகாதிபத்திய அமெரிக்காவே, விரிவாதிக்க இந்தியாவே திரிகோணமலையில் கை வையாதே!அடுத்த ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிடாதே!1) மூன்றாம் ஏகாதிபத்திய பொது நெருக்கடிக்கு உலக யுத்த மறு பங்கீடு மூலம் தீர்வுகாண முயலும் போர் தயாரிப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை ஆக்கும் இந்திய விரிவாதிக்கத்தை தோற்கடிப்போம்!ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்களை அம்பலப்படுத்துவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) Trump இன் சிலுவைப் பாசிசம், நெத்தனியாகுவின் சியோனிசப் பாசிசம் ஒழிக!11) தேசபக்த ஈரான் போர் வெல்க! மேற்கு ஆசியாவில் அமெரிக்கத் தளங்கள் தகர்க!12) பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக! ஜனநாயக ஓரரசுப் பாலஸ்தீனம் எழுக!இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.புதிய ஈழப் புரட்சியாளர்.  21-07-2026