நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

US has used VIRTUALLY ALL of its long-range precision missiles

India banks dabble in Wall Street-lite job culls

Capital One says it closed Trump OrganizationS accounts

சென்ற வாரம் இலங்கை-சண்டே ரைம்ஸ்

Case against Govt bid to extend judges’ retirement age reaching critical pointBASL convenes special meeting to oppose what it calls attempts to undermine judicial independence; seeks meeting with PresidentOpposition parties join the fray, but insiders say their campaign lacks force;Govt proceeds without offering convincing justificationUnderworld raises ugly head again, sparking questions about Govt’s Ratam Ekata anti-crime driveBy our ST Political Desk 02-08-2026Tucked in between the “Amalgamation of Department of Social Services, the National Secretariat for the Elders and the National Secretariat for Persons with Disabilities” and “Conducting the Regional Dialogue for East and South Asia Regions of Green Climate Fund” in the list of Cabinet decisions issued on Tuesday by the Department of Government Information was Cabinet Decision No. 12.The proposal, presented by Justice and National Integration Minister Harshana Nanayakkara the previous day, called for the amendment of the Constitution and the Judicature Act to “Make the Judicial Process More Efficient and Formal”. Thus, the proposal which had garnered much opposition over the past few months obtained the official seal of Cabinet approval, paving the way for the change of the Constitution and the law. In approving the proposal, the National People’s Power (NPP) government made it clear that it is determined to go ahead with increasing the retirement age of judges despite growing opposition to the move.When reports emerged last week that the proposal to extend the retirement age of judges, including those of the superior courts, was about to be presented at the next Cabinet meeting, there were last-minute requests for the government to pause and hold further consultations on the matter. Bar Association of Sri Lanka (BASL) President Rajeev Amarasuriya wrote on social media that he hoped that better sense would prevail and that those promoting the amendment “will pause, reflect, and place the long-term interests of our constitutional democracy above all else.” The request went unheeded.If the Cabinet’s approval of the proposal signalled the government’s intention to push ahead with a controversial constitutional amendment to increase the retirement age of superior court judges, then those who are opposed to such an amendment also moved swiftly to assert that they were equally determined to thwart those plans.On Wednesday, the BASL headed by Mr Amarasuriya convened a special general meeting of its entire membership. Estimates vary about the total number in attendance, both physically and virtually, with some reports saying more than 3,500 lawyers were physically present. The BASL stated afterwards that it was the largest gathering of its membership in history. Government sources, however, disputed the BASL’s claims of a historic turnout, and it was not long before pro-government social media accounts started circulating screenshots of the virtual turnout of the BASL’s meeting, claiming that the numbers that had joined physically and virtually were vastly inflated. What was not in dispute was that the general membership who were present unanimously passed a resolution emphasising that the Association “unequivocally opposes” the government’s move to introduce a constitutional amendment increasing the retirement age of superior court judges while those judges are still in office.A number of opposition politicians, who are also lawyers and members of the BASL, were present at the meeting. They were joined by NPP Leadership Council and Executive Committee member Lal Wijenayake, who broke with his party to publicly oppose the government’s move. Mr Wijenayake told the media that the proposal to increase the retirement age of judges had not been requested by the party’s leadership, executive or steering committees.The BASL’s resolution emphasised that “no compelling necessity, objective evidence or institutional justification” has been publicly demonstrated to warrant such a constitutional amendment. Moreover, it charged that the proposal has been advanced without any comprehensive consultative process involving the judiciary, the Bar, academia, civil society or other relevant stakeholders and without advertence to the available independent studies or constitutional review.The resolution referred to the Justice Sector of Sri Lanka Assessment and Strategic Action Plan: Commercial, Contract and Investment Law Enforcement – prepared following extensive consultation with stakeholders under the auspices of the Ministry of Justice – pointing out that the report identifies numerous structural reforms necessary to strengthen the justice system “but does not recommend extending the retirement age of judges as a reform priority”.The pressing challenges confronting the justice system include judicial vacancies, case delays, inadequate judicial resources, insufficient technological modernisation, procedural inefficiencies and the need for comprehensive institutional reform, all of which require urgent attention, the BASL’s resolution insisted. It added that vacancies in the Supreme Court and the Court of Appeal should be filled expeditiously in accordance with the Constitution, rather than altering the constitutional tenure of serving judges.“Public confidence in the administration of justice depends not only upon the actual independence of the judiciary but also upon the appearance of that independence,” the resolution asserted.Accordingly, the BASL stressed that the proposed amendment should not proceed in the absence of a demonstrated institutional necessity; a transparent and evidence-based justification; meaningful consultation with all relevant stakeholders; and a comprehensive assessment of its constitutional implications.It went on to add that any future review of judicial retirement ages should form part of a comprehensive judicial policy and constitutional reform process conducted following broad public consultation, comparative study and independent expert evaluation.The BASL’s resolution further called upon the President, Government and all Members of Parliament to “uphold the Constitution, respect the institutional independence of the judiciary, preserve public confidence in the administration of justice, and refrain from proceeding with constitutional amendments affecting the tenure of serving judges unless such proposals are demonstrably necessary, transparently developed, widely consulted upon, and fully consistent with Sri Lanka’s constitutional traditions and international obligations relating to judicial independence.”Though the government had not met with BASL representatives in the days leading up to the proposal on judges’ retirement age being presented to the Cabinet, Justice Minister Nanayakkara invited representatives of the Association for a discussion on Wednesday evening, mere hours after the BASL’s membership had passed the resolution opposing his Cabinet proposal. There was no major breakthrough at the hour-long discussion beyond the Justice Minister’s agreement to study the issues raised by the BASL as to why the Association opposes the government’s plans to increase the retirement age of the judges. The BASL had also sought the Justice Minister’s intervention in convening a meeting with President Dissanayake to explain its position. The BASL stated that Minister Nanayakkara agreed to put the request for a meeting to the President and revert.BASL President Amarasuriya, who has led the Bar’s opposition to the government’s proposal, estimated that well over 97% of the Bar, together with almost the entire judiciary, are opposed to the proposed constitutional amendment to increase the retirement age of judges. Writing on social media, Mr Amarasuriya observed that, in the past few days, the BASL has received “resolution after resolution” from its 93 branch associations, each expressing support for the BASL’s “principled position” on this matter. He also pointed out that the Judicial Service Association (JSA), representing district judges and magistrates, had also unequivocally objected to the proposed constitutional amendment and had already conveyed this via letter to President Dissanayake.Nevertheless, a media briefing convened by a pro-government group of lawyers styling themselves as the “Lawyers for Public Mandate” on Thursday tried to drive home the government’s position that the BASL was not the lone voice among lawyers when it came to the proposal on judges’ retirement age. Those who addressed the media briefing argued that by working to increase the retirement age of judges, the government is following through on its pledges made to the people during the 2024 election campaign. It was noted that the government will grant a two-year extension to the retirement age of all judges – from the magistrates all the way up to the Supreme Court justices. The organisation’s lawyers also pointed out that there was little opposition when the controversial 20th Amendment to the Constitution increased the number of judges on the Supreme Court and the Court of Appeal. They also gave a long list of countries where the retirement ages of judges have been increased over the years. Indeed, in countries such as the United States, the positions of Supreme Court justices are lifetime appointments. The contention was that raising the retirement age of judges would ensure that experienced judges would remain longer on the bench, helping to efficiently clear the more than 1.1 million cases that were currently pending in court.Opposition to the government’s planned move is not just coming from the legal fraternity. The Church of Ceylon (the Anglican Church in Sri Lanka), also issued a statement this week expressing “concern and disappointment” with the Cabinet’s decision to proceed with the proposed constitutional amendment to raise the age of retirement of appellate court judges.“The government’s attempts at justifying the amendment, citing the need for a speedy disposal of a backlog of cases, were seriously undermined by the fact that a large number of vacancies remain in the appellate courts for reasons that have no rational or principled explanation. We can only conclude, therefore, that the real motivation for this amendment lacks bona fides,” said the statement, signed by Reverend Dushantha Rodrigo, Bishop of Colombo, and Reverend Nishantha Fernando, Bishop of Kurunagala.The Church of Ceylon’s statement further called upon the President and the Cabinet of Ministers to withdraw the proposed constitutional amendment, for the legislature to remember that its primary function is to check the executive, and the judiciary and its leadership to be mindful of the damage that this amendment will cause to its reputation and the Rule of Law in the country.The issue is also drawing international attention. Even before the proposal to increase the retirement age of judges was presented to the Cabinet, the Commonwealth Lawyers’ Association (CLA) and the Law Association for Asia and the Pacific (LAWASIA) had expressed concern over the proposed move. This week, it was also reported that the French National Bar Council (Conseil National des Barreaux – CNB) adopted a resolution in support of the BASL over legitimate concerns about the constitutional reforms proposed by the government regarding the judiciary. Only time will tell how much damage will be caused to the government’s international reputation by the impending battle over the constitutional amendment to increase the retirement age of superior court judges.Opposition campaignOn the political front, the government’s decision to extend the age of retirement of Supreme Court and Court of Appeal judges has galvanised the opposition and brought together political friends and foes. The most significant coming together has been of former president and United National Party (UNP leader Ranil Wickremesinghe and Opposition Leader and Samagi Jana Balawegaya (SJB) Sajith Premadasa, who sat side by side at the meeting spearheaded by Mr Premadasa and held at the Office of the Leader of the Opposition in Colombo last Saturday.The presence of the UNP leader was a boost for the Opposition Leader given the past animosity between the two, but much water has flowed under the bridge, and relations have thawed to some extent between them by now. The others who were present at Saturday’s meeting included Sri Lanka Podujana Peramuna (SLPP) National Organiser Namal Rajapaksa, former Prime Minister Dinesh Gunawardena, and several other opposition party leaders, MPs and representatives.Questions obviously are being raised over the motley crew of opposition politicians coming together, with even insiders wondering if such a group can make any impact on public sentiments or on those in government on the judge’s issue.An insider who wished to remain anonymous said that the opposition politicians who have come together to collectively oppose the government decision on judges’ retirement age have no practical ways in which to handle the situation given that everyone has a different opinion on the matter and it is unlikely to win much public support. “It could be a matter of too many cooks, spoiling the broth. So far, the opposition has been unable to make a meaningful impact where this issue is concerned. It’s more important to engage with professionals and get them to raise their voices against this move,” he said.The source noted that the government seemed focused on passing the constitutional amendment raising the judges’ retirement age ahead of the upcoming 2027 budget. Given the speed in which the government seems to be moving to get its amendment approved, the chances of preventing the amendment from going through are extremely slim. Nevertheless, he said it was important to engage with professionals over the proposed amendment in order to build public opinion against the government’s plans.The government too has not taken the joint opposition attempts to draw public attention to the judges’ retirement age extension issue seriously and has questioned the credibility of those who have come together for political convenience. “This seems an attempt to stop the court cases against those in the former administrations who are facing corruption and other charges. This will only strengthen our hands,” a senior government source said.The source claimed that professional bodies such as the BASL and the JSA had prepared a good battleground to fight against the government’s attempts to increase the retirement age of judges. For a while, the government was also finding it difficult to effectively convey its message on why such a constitutional amendment was necessary and was coming under increasing pressure. “However, the politicians then took over and tried to hijack the fight for their own political ends. This gave some breathing space to the government to come up with an effective counter-strategy,” said the source. “The government can point out those facing court cases for various acts of wrongdoing among the opposition politicians as evidence of how this is only about delaying their own court cases from being heard expeditiously,” he remarked.Another government source, however, even played down the opposition to the government’s move by the BASL, saying it does not have the widespread support. Underestimating the influence of BASL, however, could be detrimental to the government.Ilankai Thamil Arasu Katchchi (ITAK) secretary and former parliamentarian M.A. Sumanthiran PC was among the lawyers who attended the BASL special session on Wednesday. He said it is an untimely move by the government to bring such a constitutional amendment without due process. “The meeting shows the whole legal fraternity is totally against it,” he said.Mr Sumanthiran also said this amendment would put the judges of the Supreme Court in a difficult position where they will have to hear a petition involving their own career.“I believe this is an ill-thought-out move,” Mr Sumanthiran said while recalling previous instances of successive governments’ attempts to deal with the judicial sector, including the impeachment of former Chief Justice Shirani Bandaranayake by the then Mahinda Rajapaksa government. “If they move ahead with this, it will be the start of their sliding,” he stressed.The point that the judges of the Supreme Court will have to sit in judgement of a constitutional amendment involving their own legal careers would be akin to the popular Sinhala idiom “Naduth hamuduruwange, baduth hamuduruwange”. While the government can push ahead with the amendment if it so wants, what could be damaging at the end is the credibility of the judiciary, which has to outlive any political party in power.Those opposed to the government’s proposed constitutional amendment also point out that when it campaigned for the 2024 elections, the NPP had decried ad hoc constitutional amendments and instead pledged to introduce a new constitution for the country. Indeed, in its election manifesto, ‘A Thriving Nation, A Beautiful Life’, the NPP stated that it hopes to ‘introduce a new constitution that strengthens democracy and ensures equality of all citizens’. This initiative will build on the constitutional reform process started in 2015 which remains incomplete,’ said the manifesto. The manifesto added that the proposed constitutional reforms will guarantee equality and democracy and the devolution of political and administrative power to every local government, district and province so that all people can be involved in governance within one country. Two years into its rule, however, there is no indication yet about the party moving forward on its promise.The same election manifesto also stated the following about the government’s aim for judicial reforms: “Independent and efficient administration of justice and public confidence in the process are crucial in establishing the rule of law. However, the public has lost its faith due to the allegations of undue influence, lack of independency and transparency, delays in the process and expensive nature of litigation in the judicial process. The National People’s Power hopes to rebuild the broken public trust in it by creating an independent, efficient, transparent and affordable judicial system.”There is certainly a sense of irony in that claim that the public has lost its faith due to the “allegations of undue influence, lack of independency and transparency in the judicial process”, as the same type of phrases are being used against the NPP government’s latest move. Opponents of the proposed constitutional amendment argue that such an amendment, if it comes into being without being subjected to a public referendum, would amount to a blatant interference with the independence of the judiciary and would certainly result in the public losing its faith in the entire judicial process.Anti-drug driveMeanwhile, the NPP’s national anti-drug initiative titled “A Nation United” (Ratama Ekata) may not be going exactly according to plan with no let-up either in the number of killings, shootings, etc. relating to drug gang wars in the country since the programme was launched late last year. In fact, the influence of drug kingpins seems to have grown to such an extent that this week the Kavadi dance performance, a crucial segment of the Devinuwara Uthpalawanna Sri Vishnu Maha Devalaya Esala Perahera, was almost called off after threats to the Nilame of the Devinuwara Devalaya.The issue came to the fore after an audio recording purportedly linked to underworld figure Mohommad Imran alias ‘Kanjipani Imran’ alias KPI circulated, threatening the Basnayake Nilame of the Devinuwara Devalaya and demanding that several Kavadi groups excluded from last year’s procession be allowed to participate.Another audio recording was later released by a person known as Sehan Sathsara alias ‘Dehi Bale Malli’, another underworld figure, opposing the demand. A shooting incident near a residence close to the Devalaya was also reported on July 21.In view of the security concerns surrounding the perahera, the Inspector General of Police Priyantha Weerasuriya recommended removing the Kavadi segment from the procession. He was acting on intelligence reports indicating a possible risk of clashes involving individuals linked to organised crime groups. However, this move had an unexpected political fallout for the government with many stating that the government is unable to handle a law-and-order situation involving a regional perahera due to threats from underworld figures which in turn led to the reversal of the IGP’s directive.Public Security Minister Ananda Wijepala intervened to state that 45 Kavadi dance groups that participated in the Devinuwara Uthpalawanna Sri Vishnu Maha Devalaya Esala Perahera last year have been granted permission to take part in this year’s procession, and additional security arrangements, including the deployment of police and Special Task Force personnel, were made. The perahera went ahead without incident on Tuesday.While the government may have saved face where the perehera was concerned, there was a blow this week in the case involving underworld gang leader Nadun Chinthaka Wickramaratne, alias ‘Harak Kata’.The Colombo High Court ruled that charges filed under the Prevention of Terrorism Act (PTA) cannot be maintained against five accused, including ‘Harak Kata’, over an alleged conspiracy to escape while in custody of the Criminal Investigation Department (CID) under detention orders.The Court stated that there is no legal impediment to proceeding with charges filed against the accused under the Penal Code, considering the offences they are alleged to have committed.This will put the authorities in a tight spot given that ‘Harak Kata’ has been in custody for over three years since his extradition from Madagascar to Sri Lanka in March 2023. He is being held on 90-day detention orders under the PTA. The use of the PTA to deal with drug-related offenders has been problematic from the start, and this is another instance where using the law, which the NPP has pledged to repeal, has misfired.‘Shocking’ judgementMeanwhile, Friday’s judgement by the Colombo Permanent Trial-at-Bar sentencing former IGP Pujith Jayasundara and former Defence Secretary Hemasiri Fernando to death after finding them guilty of criminal negligence and other charges relating to the 2019 Easter Sunday terror attacks has sent shivers down the spine of those serving in the Police Department.A senior serving officer says that the initial reaction has been one of shock, and many expressed fears for their future once retired from the department.“The manner in which retired police officers are being hounded is discouraging many serving officers. They will be unable to do their job properly given that a future government may start hounding them over their actions while in the line of duty under this government,” the officer said, speaking on condition of anonymity.He added that officers involved in the ongoing crackdown on illicit drug trade could be among those who could face charges one day in a similar manner and hence many will be discouraged from doing their duty.If multiple controversies surrounding the judiciary and the law and order situation have put pressure on President Anura Kumara Dissanayake, he certainly did not show it. The President joined thousands of devotees on Wednesday to attend the final grand procession of the annual Esala Perahera at the historic Ruhunu Kataragama Maha Devalaya, where he hailed the annual pageant as a symbol of Sri Lanka’s cultural heritage and national unity.

US has used VIRTUALLY ALL of its long-range precision missiles

An Army Tactical Missile System (ATACMS) is displayed during the inauguration of a new artillery plant of ammunition maker Rheinmetall, in Unterluess, Germany August 27, 2025. REUTERS/Annegret Hilse/File Photo US has used 'virtually all' of its long-range precision missiles during Iran war, sources sayBy Erin Banco, Mike Stone and Jonathan LandayAugust 4, 2026SummaryUS has used 'virtually all' PrSM and ATACM munitions, two sources sayUS also burned through a little less than half its global Tomahawk supply, one source saysSome officials worry the low stockpiles will affect US readiness should another conflict break outNEW YORK/WASHINGTON, Aug 4 (Reuters) - The U.S. Army has used up much of its global stockpile of highly accurate long-range missiles during its five-month war with Iran, ​according to three people familiar with the data, raising concerns about the military's readiness for future conflicts.The missiles are principally the Army's surface-to-surface weapons, known as Army Tactical Missile Systems (ATACMS) and Precision Strike Missiles (PrSM). The U.S. ‌has used "virtually all" of these weapons, according to two of the sources.The degree to which the military is running out of ATACMS and Precision Strike Missiles has not been previously reported.The long-range munitions – which cost more than $1 million each – are an important part of the military's arsenal, allowing accurate strikes from a safe distance. U.S.-supplied ATACMS have played a key role in the war in Ukraine, allowing Ukrainian forces to attack targets inside Russia. The PrSM is a newer, more advanced generation that will replace the ATACMS, which have a shorter range.The dramatic rundown in precision, long-range missiles means U.S. President Donald Trump may ​have to rely more on riskier, piloted bombing missions if he relaunches large-scale attacks on Iran.The sources declined to say how many of each munition the U.S. had left.Trump launched the Iran war jointly with Israel in February, predicting ​that the conflict would last a short time.But as the war drags on, the three people familiar with the matter expressed worry that the falling missile supplies could limit the U.S. ability ⁠to deter adversaries, including Russia and China.A fourth person familiar with the matter said that despite the high usage of precision weapons, the U.S. can resupply. Central Command — which oversees U.S. forces in the Middle East — has been able to reload from U.S. military ​supplies around the world, the person said.The sources interviewed for this story spoke on the condition of anonymity.Asked for comment on the stockpile data, the White House issued a statement from Trump, saying the U.S. had “far more munitions than anyone in the world" and "far ​more than we need.""Our defense companies are, at this moment, making more munitions than they have ever made before, in addition to expanding their plants and equipment at record levels," Trump said.Analysts agree that certain munitions, including artillery shells and several types of missiles, are being produced at record levels but caution that supplies might fall short of what is needed for a prolonged war.Lockheed Martin, which makes the ATACMS and PrSMs, along with the anti-ballistic missile THAAD system, did not immediately respond to questions about Trump's statements or about supply levels. Raytheon, which makes Tomahawk missiles and Patriot interceptors, two ​important U.S. weapons, also did not immediately respond.Responding to a request for comment, chief Pentagon spokesperson Sean Parnell said: “America’s military is the most powerful in the world and has everything it needs to execute at the time and place of the President’s choosing. We ​have executed multiple successful operations across combatant commands while ensuring the U.S. military possesses a deep arsenal of capabilities to protect our people and our interests.”The supply figures have circulated inside the federal government over the last week during tense conversations inside the Trump administration about how ‌much longer the ⁠U.S. can continue striking Iran without drawing down the stockpile to levels that would limit the military's ability to respond to crises elsewhere.WARNINGS OVER WEAPONS SUPPLIESOne of the sources said the drawdown of the ATACMS and PrSM stockpiles reflected a decision by the Trump administration to avoid riskier ways of attacking Iranian targets, such as by using piloted aircraft to drop bombs.Because these weapons allow the military to attack targets from a distance, analysts say they would be valuable in a war against an adversary with strong air defenses, such as China. They have been used to strike targets inside Iran, according to a March report by the Center for Strategic and International Studies (CSIS).According to the report, PrSM stockpiles were low to start with, since it is a relatively new munition, but the U.S. military ​has ordered a large number of them for 2027. The Army ​has said that ATACMS are being phased out and ⁠that production is shifting to the newer PrSM missiles.Military leaders have for weeks warned the president that stockpiles of defensive weapons — including Patriot interceptors, which are effective against ballistic missiles — were dwindling, said two of the sources. Last week, several media outlets reported Trump had decided not to launch another massive offensive inside Iran in part because his military advisers had warned about the U.S. stockpile.A U.S. ​official disputed those accounts, saying Trump chose not to move forward with another attack because of pressure from Gulf states.The Middle East conflict has sparked intense debate about Trump's authority to ​prosecute hostilities against Iran without congressional ⁠authorization. No request for a declaration of war or an authorization to use military force has been submitted to Congress.DEFENSIVE WEAPON STOCKS ARE ALSO DIMINISHEDLast week, CSIS published a report estimating that between February and July about 65% of Patriot interceptors had been expended and that the number of THAAD ballistic missile interceptors in U.S. stockpiles was at least 38% lower than at the start of the war. Patriots and THAADs are systems that detect and destroy incoming missiles and are among the most effective in the country's arsenal.While Reuters has not seen the ⁠supply figures, those ​numbers match internal U.S. data, two of the sources said.The U.S. also burned through a little less than half of its global supply of Tomahawk cruise ​missiles, which are generally launched from ships, since the start of the war, one of the sources said.Reuters could not independently verify that number.The Tomahawk is a Navy weapon, launched from destroyers, cruisers and submarines, and has long served as the sea service's principal means of striking heavily defended targets without risking pilots.Raytheon, a ​unit of RTX (RTX.N), opens new tab, has reached a tentative multi-year agreement with the Pentagon aimed at boosting Tomahawk production, alongside increases in other munitions, as Washington races to rebuild stockpiles.Reporting by Erin Banco, Mike Stone and Jonathan Landay; Editing by Don Durfee, Rod Nickel and Stephen Coates

ENB- கறுப்பு ஜூலை அறைகூவல்

தேசிய சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை பேரப் பொருளாக்கும் அரசியல் போக்குக்கு முற்றுப்புள்ளி இடுவோம்!23-07-2026, கறுப்பு ஜூலைப் படுகொலையின் 43 ஆம் ஆண்டு நினைவு-நிறைவு தினமாகும். இப்படுகொலை நிகழ்வு ஈழவிடுதலைப் புரட்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையும் புதிய பரிமாணமும் ஆகும்.ஈழப்புரட்சியின் ஆயுதப் போராட்டம் உள் நாட்டு யுத்தமாகிய திருப்பு முனையும், இந்தியத் தலையீடு மூலம் பிராந்திய-சர்வதேசிய- தன்மை பெற்ற பரிமாணமும் இப் படுகொலையை ஒட்டியே உருவாகின.உலக,பிராந்திய, உள்நாட்டு சூழல்கள் இன்று பெரிதும் மாறிவிட்டன.இன்றைய சூழலில் ஈழப் புரட்சியை தொடர கடந்து வந்த, குருதி வடித்த காலத்தின் படிப்பினைகள் இன்றியமையாதவை.சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னால்;1) உலக நாடுகள் அமெரிக்க முகாம், ரசிய முகாம் என இரு முகாம்களாக பிரிந்து இருந்தன. அணிசேராமை என்பது கூட ஏதோ ஒரு அளவில் பின் கதவால் அணி சேர்ந்துதான் இருந்தது.2) இந்தியா அரசியல் ரீதியாக வெளிவிவகாரங்களில் ரசியாவைச் சார்ந்தும், பொருளாதார ரீதியாக பிரித்தானியா  மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தும் இருந்தது. எனினும் பொதுவான ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரச்சனைகளில் குறிப்பாக தொடர் காலனியப் பிரச்சனையில் கூட்டாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்துவந்தது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகளின் காவல் நாயாகவும், தலைமைத் தளபதியாகவும் விளங்கியது.3) இதன்காரணமாக தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தொடர்காலனிய இலங்கை அரசைப் பாதுகாப்பது அதன் பொறுப்பும் கடமையுமாக இருந்தது. ( இந்திய இலங்கை ஒப்பந்தம் இதை சட்டபூர்வமாக்கியுள்ளது)4) மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தரகுப் பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வர்க்கமாகும். இதனால் அது தன் சொந்த நலன் என்ற வகையிலும் அகண்ட பாரத விரிவாதிக்க திட்டம் கொண்டது.5) எனவே இலங்கையில் ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி-(1983 இல் இது ஆயுதமேந்திய ஈழப்பிரிவினை-உள்நாட்டு-ப் போராக வெடித்தது) இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு அடிப்படையில் முரணானது. அதாவது கட்சி பேதமின்றி, இந்திய அரசின் வர்க்க நலனுக்கும் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக்கும் இடையிலான முரண்பாடு பகைமையானதாகும். இந்திய அரசு ஈழதேசிய விடுதலைப் புரட்சியின் எதிரி ஆகும். 6) எண்பதுகளில் இலங்கையில் ஒரு கட்சி என்கிற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ( United National Party-UNP) - முழுமையாக அமெரிக்க மேலை ஏகாதிபத்திய, வர்த்தகத் துறையில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து முந்நிலையில் இருந்தது.7) 83 ஜூலைப் படுகொலை பெருமளவிலான தமிழ் மக்களை பாக்கு நீரிணைக்கு அப்பால் தூக்கி வீசியபோது, ஜப்பானியச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பை இந்தியா கண்டது.இந்திரா கடித்த இந்த அப்பிள் பழத்துடன் தான், தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் `ஆதிப்பாவம்` ஆரம்பமானது!8) இதற்குத் துணை போன தமிழக மாநிலத் தரகர்கள் இதை ``தொப்புள் கொடி உறவு `` என்றனர்!9) இந்தத் தகாத உறவில் குறைமாதப் பயிற்சி முகாம்களில் இருந்து நூற்றுக்கணக்கான குயில் குஞ்சுகள் ஆயுதங்களோடு பொரித்து இலங்கைக்குள் நுழைந்தன.10) இவ்வாறு `எல்லை தாண்டிய பயங்கரவாதம்`, ஜே.ஆர் அரசைப் பணியவைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில், றோ அமைப்பால் வழி நடத்தப்பட்டது.அப்பாவிச் சிங்கள மக்கள் மீது இராணுவ வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.எல்லைப் புறத்தில் தமிழர் காணிகளில் பலவந்தமாக குடியேற்றப்பட்ட ஏழை எளிய வறிய சிங்கள விவசாயிகள் வெட்டிச் சரிக்கப்பட்டனர்.இவ்வாறு தான் ஜே.ஆர் அரசு பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கப்பட்டது.11) 1983 ஜூலைப் படுகொலையை ஒட்டி `இந்தியாவைப் பயன்படுத்தி`, பங்களாதேஸ் போல ஒரு தமீழீழ தேசைப் படைக்கக் கிளம்பிய போராட்டக்காரர்களுக்கு, அவர்களது எண்ணத்துக்கு மாறாக தாம் இந்தியாவால் பயன்படுத்தப் படுகின்றோம் என்ற எண்ணம் ஒரு அரசியல் மதிப்பீடாக உருவாகவில்லை.12) இவ்வாறு இந்தியா தலையிட்டபோதும், அதற்கு இனமானம் பேசிய தமிழக தரகர்கள் துணைபோன போதும், அவர்களது உதவியைப் பெற்றபோதும் அந்த உறவை ஒரு கோட்பாட்டு - ஒடுக்கப்படும் ஈழ தேசத்தின் பிரிவினைக்கான ஆயுதப் போராட்டத்தை அங்கீகரி- அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.வந்தவரை இலாபம் அல்லது அவர்களைப் ``பயன்படுத்துவது`` என்கிற வகையில் தன்னியல்புச் சந்தர்ப்பவாத வழியைக் கடைப்பிடித்தனர். கட்சிகளுக்கு ஏற்ற வகையில் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மாற்றி வளைத்து திரித்து பேசி வந்தனர்.இவ்வாறு சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஒரு பேரப் பொருளாகக் கையாண்டனர்.13) இதனால் 1985 திம்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய நேரிட்டது.புலிகள் தவிர ஏனையோர் ஆக இரண்டு ஆண்டுகள் `போராடிக் களைத்து` இந்தியக் கைக் கூலி ஐந்தாம் படை ஆகினர்.இதற்கு முதற் காரணம் குட்டி முதலாளித்துவ வர்க்க இயல்பாகும். இரண்டாம் காரணம் இவ் அமைப்புகள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து அப்படியே கைமாற்றியதாகும்.மூன்றாம் காரணம் EPRLF போன்ற இடது சாரியம் சோசலிசம் பேசிய கட்சிகள், இந்திய திருத்தல்வாத கொம்யூனிஸ்ட்டுக்களிடம் அரசியல் போதனை பெற்றதாகும்.  Samaran கற்க: மா.லெ.தீர்மானம் (1983-டிசம்பர்) 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்:1976 மே 14 ம் திகதி வட்டுக் கோட்டைத் தீர்மானம்சமஸ்டிக் கட்சியின் தலைமை அருணாசலம்,இராமநாதன், போன்ற நிலப்பிரபுக்கள் வழி வந்த தரகு வர்க்கக் கட்சியாகும்.ஏகாதிபத்திய சார்பு கட்சியாகும். இதனால் தேசியப் புரட்சிக்கு எதிரானதும், இந்திய விரிவாதிக்கத்துக்கு சார்பானதுமான கட்சியாகும்.1977 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, பொது ஜன வாக்கெடுப்பில் ஆதரவான மக்கள் தீர்ப்பைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபையை இடைக்கால உடனடித் தீர்வு என்று கூறி ஏற்றுக் கொண்டது.1983 ஜுலைப் படுகொலை நடந்த போது தமிழ் நாட்டில் இந்திய அரசின் துணையில் தஞ்சம் புகுந்தது.1985 இல் திம்புக் கோரிக்கைக்குத் துரோகம் இழைத்து இந்தியாவுடன் இணைந்தது.1987 இல் மாகாணசபையுடனும் சட்டபூர்வ துப்பாக்கிகளுடனும் கால் பதித்தது.1947 இல் சமஸ்டி (டட்லி செல்வா-பண்டா செல்வா ஒப்பந்தங்கள் சமஸ்டி அடிப்படையிலான சமரசங்களே-இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில்தான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஐம்பது-அறுபதுகளில்,காந்திய வழியில் ஒரு சமூக இயக்கமாக மாறியது), 1977 இல் தமிழீழம், 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை,1985 இல் திம்பு கோரிக்கைக்கு துரோகம், 1987 இல் மாகாணசபை (13ம் திருத்தம்)..... 2009 இற்குப் பின்னால் ஏக்க ரட்டே மந்திர சபை.குறுகத் தறித்த சமஸ்டி இயக்கத்தின் இந்த 80 ஆண்டு வரலாற்றில், `தமிழீழம்` விதி விலக்காக இடைச் சொருகலாக இணைந்திருப்பதை காணுவது கடினமல்ல.உண்மையில் அவ்வாறுதான் நடந்தது.சமஸ்டி என்கிற அரசியல் கோரிக்கை சமரசவாதம் என்கிற அரசியல் போக்காகும். சமஸ்டிக் கட்சியின் வர்க்க அடித்தளம் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூறுகளாக இருந்தாலும், அதனுடைய சமரசவாதம் அனைத்து சமூக வர்க்கங்களிடையேயும் உள்ள சமரசவாதக் கூறுகளை அணிதிரட்ட உதவியது. இவ்வாறுதான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஒரு சமூக இயக்கமாக மாறியது.ஆனால் புறவய நிலைமைகள் இதை அனுமதிக்கவில்லை. சமஸ்டிக் கட்சியின் சமரசவாதம் வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கி இழுக்கும் திசையில் பயணித்தது.சமரசவாதம் எதிர் நீச்சல் அடித்தது.70 களில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொது நெருக்கடியின் காரணமாக தொடர் காலனிய இலங்கை அரசின் மீது இடி இறங்கியது.தேசியப் பகைமையை தூண்டி வளர்ப்பதன் மூலம் தனது அரசுமுறையைப் பாதுகாக்க சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஒன்று மாறி ஒன்று முயன்றன.1972 அரசியல் யாப்பு, கல்வித் தரப்படுத்தல், சோனகர்களுக்கு எதிரான தாக்குதல், திட்டமிட்ட குடியேற்றம், தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, தமிழ் இளைஞர்களின் கைது, சிறை, சித்திரவதை கூடவே சமஸ்டிக் கட்சியின் சட்ட மறுப்புப் போராட்டம் என்பன இக்காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.சட்டமறுப்புப் போராட்டத்தோடு சமஸ்டிக் கட்சி வரலாற்றின் கைதி ஆனது.கற்க: ஈழத்தில் வர்க்கப் போராட்டம்                             விற்பனையில்-பனுவல் On Line Book Sellersஇந்த இயக்கத்தில் 1978 பொதுத்தேர்தலில் முன்னின்று உழைத்த இளைஞர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து புதிய பாதை, புதிய தலைமை பற்றிய சிந்தனையும் கேள்விகளும் எழுந்தன.இக்காலப் பகுதியில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம், அயர்லாந்து விடுதலை இயக்கம், விடுதலை, பிரிவினை, வட அயர்லாந்து, பங்களாதேஸ், ஈழம் (தமிழீழம்) என்கிற பொறிகள் தெறித்தன.எனினும் இவை முளைக்க முன்னமே கருக்கப்பட்டுவிட்டன.மிக முக்கியமாக இது சமஸ்டிக் கட்சியைச் சாராமல் அதன் பலத்த எதிர்ப்பைச் சந்தித்து, அதற்கு சவாலாக உருவாகி வளர்ந்து வந்தது.ஈழ விடுதலை இயக்கம் இப்போது தான் தோன்றியது.இவ்வாறு இனியும் தவிர்க்க இயலாத, தணிக்க இயலாத நிலை தோன்றிய போதுதான் சமஸ்டிக் கட்சி தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றியது. இது 1977 பொதுத் தேர்தலில் வெகுஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் ஈழ தேச மக்களிடையே வெற்றிபெற்றது.இந்தக் காரணத்தால் வெகு ஜன வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்ட ஒரு தேசத்தின் முடிவை, அதே மக்களிடையேயான இன்னொரு வெகு ஜன வாக்கெடுப்பின் மூலம் அல்லாமல் அதை மாற்றமுடியாது.அதுவரைக்கும் ஈழ தேசியப் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு.எங்களை ``என்ன பெயர் வைத்து நீங்கள் அழைத்தாலும்`` வேறெதுவும் தீர்வல்ல.நிற்க.இந்த வாக்கெடுப்பு முடிவை _ தேசத் தீர்ப்பை_ ஏற்பது என்பது ஒன்று. பிரிவினைக்காக முன் வைக்கப்பட்ட விளக்கங்களை, வியாக்கியானங்களை ஏற்பது என்பது வேறொன்று.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு முன் வைக்கப்பட்ட தர்க்கங்கள் ஜனநாயகப் பண்பு கொண்டவை அல்ல. அவை ஆண்டபரம்பரை, இனத்துவப் பெருமை அடிப்படையில் அமைந்தவை. இதனால் பிரிவினைக்கான புறவய அவசியம் இல்லாது போனால் ஜனநாயக ரீதியாக இரண்டு தேசங்கள் ஐக்கியப் படவேண்டியதற்கான அவசியமோ நிபந்தனையோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இல்லை.மேலும் உப கண்டத்தில் ஜனநாயகப் புரட்சிகள் வெற்றி பெறுவதைப் பொறுத்து ஜனநாயகக் கூட்டாட்சியில் இணைவது குறித்த நிலைப்பாடும் இல்லை. (அற்ப தரகு முதலாளிய, குட்டி முதலாளிய வர்க்க சிந்தனையில் சர்வதேசியத்தை எதிர்பார்ப்பது குற்றம் தான்!)வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முதற் பந்தி-பிரகடனம்-கூறுவதாவது:▶ 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.ஒரு தேசத்துக்கான-`` தேசிய இனம்``- வட்டுக்கோட்டைத் திர்மானத்தின் வரையறுப்பு விஞ்ஞானக் கேடான அபத்தமாகும். இதில் மிகவும் முக்கியமானது, '` எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம்`` ஆகும்!இனி, மேலே விட்ட இடத்துக்கு வருவோம்...  ' இதற்குக் காரணம் இவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து கைமாற்றியதாகும்`, என்று மேலே கூறினோமே அது இது தான்.இங்கேதான் சமரசத்துக்கான சந்தர்ப்பமும், சந்தர்ப்பவாதமும் உள்ளது.தமிழீழம் ஆண்டபரம்பரைக்கான, அதாவது தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமான,  தனித்துவமான நாடு-அல்லது நிலப்பரப்பு- என்றால் 1) அது நித்தியமானது, நிரந்தரமானது, மாறாதது, `` தொடர்ந்திருக்கும்'`!2) அதை ஆளும் உரிமை -இறைமை-தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமானது, அதாவது அதன் ஆளும் வர்க்கங்களுக்கானது.3) தமிழீழம் ஒன்றே தீர்வு, அதற்கே சண்டை என்றால் அது இல்லாத அல்லது இயலாத சூழ் நிலையில் சரணாகதி தீர்வாகிவிடும்.ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்கிற ஜனநாயக நிலைப்பாடு இல்லாமல், இறைமை என்கிற ஆளும் வர்க்க நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், ஆளுவதற்கு தமிழீழம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த, ஆளுவதற்கு முழு அதிகாரம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த அதிகாரம் கொண்ட மாவட்ட சபையை, மாகாண சபையை, இடைக்கால அதிகார சபையை ஆள நினைப்பதில் என்ன குறை? தமிழனைத் தமிழன் தானே ஆளுகின்றான்!4) இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த இனத்துவ தமிழீழ-தேசிய-த்துக்கு அந்தத் தேசத்தின் இதர மக்கள் சமூகங்களை அரவணைக்க, அணிதிரட்ட வேண்டிய அவசியம், திட்டம் தேவைப்படாது.திம்புப் பேச்சுவார்த்தை: திம்புப் பிரகடனம் 1985 ஜூன்-ஜூலையில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் திரை மறைவாக நடைபெற்றது. ஆயுதக் குழுக்களும், நாடாளமன்ற சமஸ்டிக் கட்சியும் ஈழ மக்கள் சார்பில் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு முன்வைத்தை தீர்மானத்தை அடியோடு நிராகரித்த பிரதிநிதிகள், தொடர்ந்து பேசுவதற்கான விருப்பத்தையும், அத்தைகய ஒரு தொடர் பேச்சுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய கோட்பாடுகளையும் இரத்தினச் சுருக்கமாக பேச்சுவார்த்தை முடிவில் வெளியிட்டனர்.இதுவே திம்புப் பிரகடனம் என அறியப்படுவது. ஒப்பீட்டில் ஈழ தேசியப் பிரச்சனையை அரசியல் ரீதியில் விஞ்ஞான முறையில் வரையறை செய்த ஒரே அறிக்கை இதுவே ஆகும். இதனால் தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்-இறைமை-பேசப்படுகின்ற அளவுக்கு, திம்புக் கோரிக்கை-சுய நிர்ணய உரிமை- பேசப்படுவதில்லை!மேலும் 1985 இல் இலங்கை அரசுக்கு இந்தக் கோரிக்கைகளை வைத்தவர்கள், 1987 இல் இதை இந்தியாவுக்கு வைக்கவில்லை.கை கட்டி வாய் பொத்தி மாகாண சபையை ஏற்றுக் கொண்டனர்!அது வருமாறு:The Thimpu DeclarationThe Thimpu Talks - July/August 1985Joint statement made by the Tamil Delegation on the concluding day of Phase I of the Thimpu talks on the 13th of July 1985 It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:The Thimbu Declaration1) Recognition of the Tamils of Ceylon as a nation2) Recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon 3) Recognition of the right of self determination of the Tamil nation4) Recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in CeylonDifferent countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us. இது இறைமையை அல்லாது ஈழ தேசிய சுயநிர்ணய உரிமையை கோருகின்றது என்பதைக் கண்டுபிடிக்க எதிரிகளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதுவும் அப்போது லெனினைப் படித்தறிந்த ஜே.ஆர்.ஜனாதிபதியாக இருந்தார். அவர் உடனடியாக ``இவர்கள் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகின்றார்கள், சுய நிர்ணய உரிமை என்பது பிரிவினை, பிரிவினை தவிர வேறெதுவும் இல்லை.`` என உறுதிபடக் கூறி மறுத்துவிட்டார்.இம்மாண்டி தேசங்களை கட்டாயமாக இணைத்து வைத்திருக்கும் மகா பாரதத்தைச் சொல்லவா வேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும்படியான உத்தரவுடன் திம்புப் பேச்சுவார்த்தை இனிதே நிறைவேறியது.இதைப் பகிரங்கமாகச் செய்வதற்கு யாரும் துணியவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர திம்புவில் கலந்து கொண்ட அனைவரும், திம்புக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவோடு கைகோர்த்து `புலி வேட்டையில்` இறங்கினர். இந்தச் சண்டாள சக உதிரங்களோடு போராட புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறுதான் ``சகோதரப் படுகொலைகள்`` நடந்தேறின. கூடவே புலிகளின் பங்குக்கு `கந்தன் கருணை` போன்ற கோரங்களும் நிகழ்ந்தன.திம்புவில் இருந்த ஒற்றுமையைச் சிதைக்கும் இந்தியச் சதி நிறைவேறியது.இன்று வரை இந்த இந்தியத் துரோகம் பகிரங்கப்படுத்தப்பட்டு அம்பலமாக்கப்படவில்லை.சுய நிர்ணய உரிமையை பேரப் பொருளாக்கும் அரசியல் சந்தர்ப்பவாதம் 1985 இல் மீண்டும் புரட்சிக்கு பெருந்தீங்கிழைத்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம்:July 29-1987Text: THE INDO-SRI LANKA ACCORDகுறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும் பணியில் சமஸ்டிக் கட்சி குறிப்பாக திருவாளர்.அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்னின்று உழைத்தார். இதன் இறுதி விளைவாக இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இரணுவம் வட கிழக்கில் புலி வேட்டையில் இறங்கியது. எஞ்சியிருந்த தனது தோழர்களை முகாமுக்கு அருகில் தன் சிறகுக்குள் வைத்துக் கொண்டது. இந்தக் கைக் கூலி வீரர்களுக்கு தலைமைக் கூலியாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் `மண்டையன் குழு` விற்கு யாழ் அசோகா ஹோட்டலில் காரியாலயம் என்கிற சிறைக் கூடமும் சித்திரவதை முகாமும் இருந்தது. இது இன்றைக்கும் தண்டிக்கப்படவேண்டிய தேசத் துரோகக் குற்றமாகும்.விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்து வரலாறு படைத்தனர்.எனினும் `` எம்முடன் கலந்தாலோசிக்காமல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் `` என்று சொன்னார்களே தவிர, ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மீறி இலங்கையோடு இந்தியா தன்னிச்சையாக செய்து கொண்ட ஒப்பந்தம் என்று புலிகள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.தியாகி திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கையிலும் சுய நிர்ணய உரிமை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இந்திய இராணுவத்தையும், அதன் கைக்கூலி ஆயுதக் கும்பலையும், மாகாண சபை முதலமைச்சரையும் விரட்டியடித்ததோடு, புலிகள் பேரியக்கமாக உருவாகினர். வன்னியின் பெரும் பகுதி அவர்களது முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.இலங்கை அரசு இதை ``விடுவிக்கப்படாத பிரதேசம்`` என அறிவித்து அழைத்தது. இங்கு புலிகள் தனிக்காட்டு ராஜா ஆனார்கள்.இந்திய இராணுவம் விரட்டியடிக்கப்பட்டதும் புலிகள்-பிரேமதாசா பேச்சுவார்த்தை திரிகோணமலைத் துறைமுகத்துக்கு உரிமை கோரிய பிரச்சனையில் முறிவடைந்து மீண்டும் விடுதலை யுத்தம் வெடித்தது. பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையோ, பிரிவினைக்கு மாற்றான ஒரு தீர்வுக்கு பொது வாக்கெடுப்போ கோரிக்கையாக இங்கும் முன் வைக்கப்படவில்லை.புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றனர். யுத்தம் முன்னேறியது.புலிகள் ஒரு நிரந்தர இராணுவம் ஆகினர்.புலிகளின் தளப் பிரதேசங்களில் அதிகார நிர்வாக முறைகள் ஏற்படுத்தப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டுவந்தது. தொடர்ச்சியான போரில் இறுதியாக ஆனையிறவுப் பெரும் படைத்தளம் அடித்து நொருக்கப்பட்டு ``முன்னூறு ஆண்டுகால அடிமைத்தனத்துக்கு`` முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்டது.யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறக் கூடாது என்றும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு அமெரிக்கா நேரடியாக அன்ரன் பாலசிங்கம் மூலம் கிளிநொச்சிக்கு தகவல் அனுப்பியது.மீண்டும் இந்தியப் படை தயாராக இருந்தது.புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். 2002 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.புலிகள் உள் அகத்தில் நேசித்து வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்த சந்தர்ப்பவாத சுய நிர்ணய உரிமை, அக சுய நிர்ணய உரிமையாக வெளிவந்தது. சுய நிர்ணய உரிமையை தேசத்தின் குரல் அகம், புறம் என்று இரண்டாகப் பிரித்தது. இந்த அக சுய நிர்ணய உரிமை என்பது சேர்ந்து வாழ்வதெற்கென்றும், புற சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து வாழ்வதற்கானது என்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ தத்துவார்த்த தலைவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் விளக்கம் அளித்தார்.``துரோகி`` கருணா இந்த அ.பா.வை தலை சிறந்த ராஜதந்திரி என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது! சேர்ந்து வாழ்வதற்கு விவாகரத்து உரிமை கோரும் தம்பதிகளை உலகில் எங்கேனும் நீங்கள் கண்டதுண்டா மக்காள்!பேச்சுவார்த்தையில் ஈழமக்களின் அனுமதியின்றி, தமிழீழத்தைக் கைவிட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டமான, Internal Self Governing Authority (ISGA), தமிழில் கொச்சையாக `இடைக்கால அதிகார சபை` என்றழைக்கப்பட்ட நிர்வாக அலகு பரிசீலிக்கப்பட்டது. இது மிக அதிக அதிகாரங்களைக் கோரியிருந்தது. சொல்லப் போனால் இந்தியாவின் (தமிழக) மாநிலத்துக்கு உள்ளதைக்காட்டிலும் அதிக அதிகாரங்கள் உடையதாக-காகிதத்தில்- இருந்தது. சமஸ்டிக் கட்சிக்கு புலிகளால் கொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை சட்ட ரீதியாக வரையறை செய்தது போல, புலிகளுக்கும் புலம்பெயர் தேசங்கள் உள்ளிட்ட சட்ட வல்லுன சபாபதிகள் இதை வரைந்து தள்ளினர்.அதிகாரத்தின் அளவு எவ்வளவாக இருந்தாலும், தேசிய ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சீர் திருத்த முறையாகும். அதிக அதிகாரங்களைப் பெற்றுவிடுவதாலேயே ஒடுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்துடன் சமநிலை பெற்றுவிட முடியாது.மேலும் சுய நிர்ணய உரிமை இல்லையென்றால் 30 ஆண்டுகாலம் இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற அதிகாரங்கள் பிறிதொரு சூழ் நிலையில் பறிக்கப்படுகின்றபோது அதை தடுப்பதற்கு உத்தரவாதம் இருக்காது. இந்திய இலங்கை ஒப்பந்தம்-13வது திருத்தம், இணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்களை JVP ஒரு வழக்கு வைத்து மீண்டும் பிரித்துவிடவில்லையா?!விடுதலைப் புலிகள் இராணுவ அமைப்பாக மட்டுமல்ல, அரசியல் அமைப்பாகவும் இல்லாத இன்றைய சூழ் நிலையில் அதை மீண்டும் இணைக்க முடியுமா? அப்போதே தற்காலிகமாக இணைத்து நாடளாவிய வாக்கெடுப்புக் கோரிய இந்தியா இப்போது உதவுமா?2002 பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய சந்தர்ப்பவாதம் ஆனந்தபுர படுகொலையில் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது தற்கொலை தவிர வேறெதுவும் இல்லை.சுய நிர்ணய உரிமையின் நோக்கு நிலையில் ஈழப் புரட்சியின் இதுவரைகால வரலாறு என்பது,சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வரலாறே ஆகும். ஆயுதப் போராட்டத்தின் துரித எழுச்சிக்கும், அதல பாதாள வீழ்ச்சிக்கும் இதுவே காரணம்.1983 ஜூலைப் படுகொலையின் 43ஆம் ஆண்டு நினைவாக நாம் அறை கூவுவதாவது:சுயநிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கும் சமரசவாத,சந்தர்ப்பவாத, சரணாகதிப் போக்குக்கு முற்றுப் புள்ளி இடுவோம்.நடைமுறையில் இதன் பொருள் இலங்கை அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவதே ஆகும்.புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!பின்வரும் முழக்கங்களுக்காகப் போராட ஒன்று சேருவோம்.அனுரா ஆட்சியே அந்நிய ஆபத்திலிருந்து நாட்டைக் காக்க, இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கு!ஏகாதிபத்திய அமெரிக்காவே, விரிவாதிக்க இந்தியாவே திரிகோணமலையில் கை வையாதே!அடுத்த ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிடாதே!1) மூன்றாம் ஏகாதிபத்திய பொது நெருக்கடிக்கு உலக யுத்த மறு பங்கீடு மூலம் தீர்வுகாண முயலும் போர் தயாரிப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை ஆக்கும் இந்திய விரிவாதிக்கத்தை தோற்கடிப்போம்!ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்களை அம்பலப்படுத்துவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) Trump இன் சிலுவைப் பாசிசம், நெத்தனியாகுவின் சியோனிசப் பாசிசம் ஒழிக!11) தேசபக்த ஈரான் போர் வெல்க! மேற்கு ஆசியாவில் அமெரிக்கத் தளங்கள் தகர்க!12) பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக! ஜனநாயக ஓரரசுப் பாலஸ்தீனம் எழுக!இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.புதிய ஈழப் புரட்சியாளர்.  21-07-2026